பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శః . ଷ୍ଟ : - ' ଷ୍ଟ மூன்று வீணர்கள்

தி ஒரு ی{ கதை-உங்களில் பலருக்குத் தெரிந்

ருககலாம.

இரண்டு அயோக்கியர்கள் ஒரு பு முட்டாள் ஆக்கத் திட்டமிட்டார்கள். . முட்டாள். ஆக்குவதன் மூலம், அவன்ச் சர்ந்த

茨 .

நாட்டு மக்களையும் முட்டாள்களாக்கி விட

ள்ன் அறிந்தவர்கள் அவ்ர்கள். அதன் மூலம் பணமும் பொருளும் பெறவும் திட்டமிட்டனர் அவ் விரிண்டு பேரும். ‘. :

அரசனிடம் சென்று, அவர்கள் நாங்கள் புதிய துணி நெய்து, புது ரக ஆடைகள் தயாரிப்பதில் பெரிய நிபுணர்களாக்கும், அப்படியாக்கும் இப்படியாக்கும்!” என்று அளந்தார்கள். தங்கத்தைத் துணியாக நெய்து, தகத்தகாய ஆடைகள் செய்து தருகிருேம்’ என்ருர்கள். மன்னனும் அவர்கள் பேச்சில் மயங்கி விட்டான். அற்புதமான புதிய ஆடைகள் தயாரிப்பதற்குத் தேவை யான பொன்னும் பொருளும் அள்ளி வழங்கிளுன் அவன்.

அந்த அயோக்கியர்கள் முன்னெச்சரிக்கையாகபுத்திசாலித்தனமாக-ஒரு நிபந்தனை விதித்தார்கள். "நாங்கள் ஆடைகள் தயாரிக்கும் இடத்துக்கு அடிக்கடி யாரும் வரக்கூடாது. மேலும் ஒரு முக்கிய விஷயம். நாங்கள் தயாரிக்கிற துணி அதிசயமானது; மாய சக்தி பெற்றது. பெரிய பதவியாஞ்லும் சரி, சிறிய பதவியா பினும் சரி, தகுதியில்லாமல் பதவியில் ஒட்டிக் கொன்

2