பக்கம்:முத்துச் சிப்பி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2

கையிலிருந்த அழகுப் பையைச் சுழட்டிக் கொண்டே | rதா பு மு டன் உள்ளே வந்தாள். இதற் கு ஸ் அறையை விட்டு வளியே வந்த நாகர ாஜனைப் ட ர்த்து வணக்கம் இ. திவிட்டுச் சே பாவில் அமர்த்தாள்

D fT.3, rf.

என்ன டாக்டர் : இப்படி விச் ராந்தியாக உங்க ளைப் பார்ப்பதே அபூர்வ ம யிற்றே ! செளக்கியம். தானே? என்று கேட்டான் நாகராஜன்.

செளக்கியந்தான் மிஸ்டர் நாகராஜன். பள்ளிக்

கூட டி. ராமாவுக்கு டிக் கட்டுகள் விற்க வேண்டு மாம். என்னையும் கூட வரும்படி நச்சரித்து விட்டாள் ராதா. இனிமேல் உங்கள் பாடு அவள் பாடு. நீங்கள் - னம்

கொடுத்தே டிக்கட்டுகள் வாங்கு வீர்களோ, அல்லது

உங்கள் மனைவி கூறிய மாதிரி அவளே இலவசமாக டிக் கட்டுகள் கொடுப்பாளோ எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு பூரீதரன் தமக்கே உரித்தான முறையில் கட கட வென்று கிரித்தார் .

யாரோ நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து பவானி தட்டுக்களில் பழங்களும், காப்பி யும் கொண்டு வந்து கூடத்தில் இருந்த மேஜை மீது வைத் காள். பிறகு டாக்டரைப் பார்த்துப் புன் முறுவலுடன் வணக்கம் செலுத்திவிட்டு, அருகிலிருந்த சோபாவில் உட் கார்ந்தான்.

தன் அருகில் உட் கார்ந்திருந்த ராதா வைக் காண் பித்துக் கோபதி பவானிக்கு அவளை அறிமுகம் செய்து

வத்தா ள் .

நாகராஜன் தனக்கு அவசர வேலை இருப்பதாக ச்

சொல் லிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். டாக்டர் ரீதரன் தாம் நேர க 'டிஸ்பென் சரி க்குப்