பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கொண்ட பட்டர்' என்று கூறுகிறது. கலியாணம் செய்துகொள்ளப் போகும் செய்தியை அவர்களிடம் முத்துப்பட்டன் சொன்னவுடன் அவர்கள் தங்கள் குலப் பெருமைக்கு இழிவு வரும் என்றெண்ணிக் கல்லறைக்குள் தள்ளி அடைத்துவிடுகிறார்கள். சாதி வெறியும் பணத்தாசையும் அவர்களது சகோதர பாசத்தைக் கொன்றுவிடுகின்றன. "சாதி கெட்ட" பட்டனைக் கொல்லவும் தயங்காத அவர்கள் பட்டன் சம்பாதித்த பணத்தை மட்டும் வீடு கொண்டு செல்லத் தயங்கவில்லை. சாதி உயர்வின் பொய்ம்மையை இக்கட்டத்தில் வில்லுப்பாட்டு நையாண்டி செய்கிறது. அச்சுப் பிரதியில் இல்லாத ஒரு பகுதி சில பாட்டுக்காரர்கள் பாடும் பாட்டில் இருக்கிறது. அதில் பட்டனுக்கும், அவனது தமையன்மாருக்கும் நடக்கும் சம்பாஷனை அடங்கியுள்ளது. அவர்கள் சக்கிலிய்ர் இனத்தை செத்த மாடு தின்பவர்கள், நத்தை தின்பவர்கள் என்று பழிக்கிறார்கள். பட்டன் அவர்களது இழி நிலைமைக்கு உயர்ந்த சாதிக்காரர்களே காரணம் என்று வாதிக்கிறான். பக உயிரோடிருக்கும்வரை ஒரு சொட்டு விடாமல் மேல் சாதிக்காரர்கள் உறிஞ்சி விடுவதால் செத்த மாடுகள்தான் சக்கிலியர்களுக்குக் கிடைக்கிறது என்று அவன் சொல்லுகிறான். இவ்வாறு உழைப்பவர்களது இழிவு நிலைமைக்கு உயர்ந்த நிலையிலுள்ளவர்களே காரணம் என்று பட்டன் குற்றம் சாட்டுகிறான். வன்னியர் பண்பு வன்னியர்கள் முத்துப்பட்டனைக் கொன்றவர்கள், பகக்களைக் கொள்ளை கொண்டு சென்றவர்கள். ஆயினும் அவர்களைப் பற்றிக் கண்டனமாக ஆசிரியர் கூற்று எதுவும் இல்லை. பட்டனது

  • 88

៥ញុំ "ទ្វា លក្ងៃ $ - s?... so, #: அழுது புலம்பும் பேர் {ঃ يمي و* ? கணவரைத்தான்" என்று வருகிறது. எய்தவனிருக்கு அம்பை நோவதில் خانه نشان ులో : * } :్య به بیرون பயனென்ன என்ா பாடகர் கருகினார் போலும்! ஆயினும் அவர்களில் 兹、羽兹萎 ானறு பாடகா கருதினாா கபாலும் ஆயினு: அவா.களல យិដាំ ភេ្លច្ច័យ ស្មៅខ្លៅចំ 'சப்பாணி, நொண்டி, ஒளித்தவன் என்று இழிவாக வில்லுப்பாட்டு

  • ...

நேர் நின்று போரிடாமல் மறைவாக முது 2 திருடுவதைவிடப் பெரிய குற்றமாகப் o: ^. år يعتمبر சொல்லுகிறது. கோழைத்தன நகத்தால் அடிபட்டு கொள்ளை அடிக்கத் ༄༨ཏབ་པ་ புலவர் கருதுகிறார். மற்றப் ட்டவில்லை. 鑫 عبیماتیک سأ துணிந்தவர்களை அவர் குற்