பக்கம்:முந்நீர் விழா.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமைச்சர் முத்திருளப்பர்

95



புலவர்களாகிய சொற் சிற்பிகளால் தம்முடைய பாடல்களாகிய சொற் கோயில்களிலும், கற்சிற்பிகளால் கற்கோயில்களிலும் அமைத்துப் பாராட்டப் பெற்ற புகழுடம்பு உடையவர் முத்திருளப்ப பிள்ளை. அவருடைய தெய்வபக்திச் சிறப்பையும் புலவரைப் போற்றும் இயல்பையும் தண்டமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/104&oldid=1203433" இலிருந்து மீள்விக்கப்பட்டது