முன்னும் பின்னும் 117
படம் : ஜெனோவா (1953), பாடலாசிரியர் : சுரதா, பாடியவர்கள் : ஏ.எம். ராஜா, பி.லீலா, இசை : ஞானமணி.
நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன? எந்தன் நிழலும் சுடுவதென்ன? படம் : இன்றுபோல் என்றும் வாழ்க (1977), பாடலாசிரியர் : நா. காமராசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
崇
கண்ணிலிருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
தரையிலிருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம் படம் : நேற்று இன்று நாளை (1974), பாடலாசிரியர் : சுரதா, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : கே.வி. மகாதேவன்.
இதயத்திலிருந்து இதழ்கள் வரை - அது
ஏதோ ஒருவகை புதியகலை - மனப்
புயலுக்குப் பிறகு அமுதமழை - அதில்
மலர்போல் வளர்வது என்ன கதை? படம் : இன்று போல் என்றும் வாழ்க, (1977), பாடலாசிரியர் : நா. காமராசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.
崇
குடிக்கத் தண்ணில்லாது பெருங் கூட்டந் தவிக்குது - சிறு
கும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்கிது
அடுக்கு மாடிமீது சிலது படுத்துத் தூங்குது - பல
ஆயிரக் கணக்கான மக்கள் பாயில்லாமல் ஏங்குது, படம் : மணமகள் (1951), பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
எத்தனை மனிதர்கள் உலகத்திலே - அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே - அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே படம் : நீதிக்குத் தலைவணங்கு, பாடலாசிரியர் : நா. காமராசன்,
பாடியவர், ; பி. ஜெயசந்திரன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.
崇