படம் :
முன்னும் பின்னும் - 151
சிந்தாமணி(1938), பாடல் : பாபனாசம் சிவன், பாடியவர் :
கே. அஸ்வத்தம்மா.
படம் :
தரிசனம் கிடைக்காதா - என்மேல்
கரிசனம் கிடையாதா? விழிகளில் வழிகிற துளிகளில் இவள்மனம் தினம் தினம் கரையிற வரையிலும் கண்ணா (தரிசனம்)
அலைகள் ஒய்வதில்லை, பாடல்: வைரமுத்து, பாடியவர்
எஸ். ஜானகி, இசையமைப்பாளர் : இளையராஜா.
படம் :
崇
காலம் வெகு சீலம் - இவ்வசந்தம் காதலாக கனுகூலம. வாலிப மாரன் வருகையின் தீரம் வந்தே புகல் சாரம் - இந்நேரம் வந்தே புகல் சாரம்
லாலிதம் பாடி நறுமலர் சூடி ரசிப்பாய் மனங்கூடிக் - கொண்டாடி ரசிப்பாய் மனங்கூடி ரஞ்சித மடமானே - அன்பான ரகசிய மிது தானே.
தேவதாஸ் (1937), பாடலாசிரியர் : மதுர பாஸ்கரதாஸ்,
பாடியவர் : எம்.எல். ராஜாம்மாள்.
படம் : எஸ்.பி.
崇
வந்தது வசந்த காலம்
பூமியில் புதிய கோலம்
சந்தன மரங்கள் தோறும்
மன்மதக் குயில்கள் பாடும்
இளமையே எழு! அழுகையே தொழு!
ஒரு காதல் சங்கீதம் பாடு.
புதியவன், பாடலாசிரியர் : வைரமுத்து, பாடியவர்
பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் : வி.எஸ். நரசிம்மன்.
崇
கைவலிக்குது கைவலிக்குது மாமா - ஒரு
கைபிடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா!
நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு
蛇 அழுத்தமான ஆளு - என்
கழுததறுபபது ஏனயயா