152 - முன்னும் பின்னும்
ஆளானாலும் ஆளு - இவ
அழுத்தமான ஆளு
மிச்ச வெவரம் வேணுமின்னா
மச்சானைப் போயி கேளு. கேளு.
படம் : பாலைவனச்சோலை, பாடல் : வைரமுத்து, பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் - குழுவினர், இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்.
盗
யோவ் குருவிக்கார மச்சானே ஏ. ஏ. நம்மை
கடவுள் சேத்து வைச்சானே
கோழி கூவும் வரையிலே - நம்ம
கொண்டாட்டந்தான் அறையிலே, படம் : நவரத்தினம் (1977), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் பாலமுரளி கிருஷ்ணா, வாணி ஜெயராம், இசை : குன்னக்குடி வைத்தியநாதன். .
சேவல் அது கூவும் வரை
நாணம் ஓய்வு காணுமே. படம் : தாவணிக் கனவுகள், பாடல் : வைரமுத்து, பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஜானகி. -
崇
என் - கண்ணனுக் கெத்தனை കേtിക്കേ? காவலில் எத்தனை தெய்வமோ? மன்னனுக் கெத்தன்ை உள்ளமோ? மனதில் எத்தனை வெள்ளமோ? படம் : வேட்டைக்காரன் (1964), பாடலாசிரியர் : கண்ணதாசன்.
பருவத்தில் எத்தனை ஆசைகளோ பயணத்தில் எத்தனை பாதைகளோ? பாதைகள் மட்டுமே நம் வசத்தில் பயணங்கள் எல்லாம் யார் வசத்தில்? படம் : பெருமை, பாடலாசிரியர் : வைரமுத்து, பாடியவர் : வைர முத்து, இசை : சங்கர் - கணேஷ்.
崇 அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ? அவன் தோள்களில் எத்தனைக் கிளிகளோ?