முன்னும் பின்னும் - 157
நூல் : சீகாழி சில பிரபந்தங்கள் (1907), பகுதி : ரீ சட்டைநாதர் சிந்து. பாடியவர் : சீகாழி அருணாசலக் கவிராயர்,
பெண்
ஆண்
ஆண் பெண்
ஆண்:
படம்
படம்
படம் :
படம்
படம்
- குக் கூக்கூ
- ஆசை மேனி குக் கூக்குக்கூ
மேலும் கீழும் தித்தித்திடும் மீண்டும் மீண்டும்.
- தேவைப்படும்
- தேன் தரும் பாத்திரம்
நான் தொட மாத்திரம்
ஏனிந்த ஆத்திரம்
நான் தரும் நாள் வரும்.
- தங்க மாமா, பாடலாசிரியர் : வாலி, இசை : இளையராஜா.
崇
வெள்ளையப்பன் தானுங்க உள்ளபடி தெய்வங்க
வேறே ஒரு சாமி.இந்த பூமியிலே ஏதுங்க?
- கற்கோட்டை (1954) , பாடலாசிரியர் : திருமதி ராஜேஸ்வரி.
காசேதான் கடவுளப்பா - அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே.
சக்கரம், பாடலாசிரியர் : வாலி
涤
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
- தொழிலாளி (1964), பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனிடம் ஏமாந்த தொழிலாளி உண்மை இன்று தெரிந்த பின்னால் நானும்தான் செய்வேன்.
- நூற்றுக்கு நூறு, பாடல் : 4, பாடலாசிரியர் : ഖi്.
அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும் ஆக்டர்கள் பேருதானே பாப்புலராச்சு அதிலேயும் சிலபேரு டாப்புல போச்சு!