படம்
முன்னும் பின்னும் - 179
நீர் மேல் நடக்கலாம் நெருப்பிலே படுக்கலாம் நிலை தடுமாறினால் நினைத்ததைப் பேசலாம்.
- காஞ்சித்தலைவன் (1963), பாடல் : கலைஞர் மு. கருணாநிதி,
பாடியவர்கள் : ஏ.எல். ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி, இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
படம்
盗
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் - உலகில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சிறையா வதையா இன்னும் - (எதையும்)
- நாம் (1953), பாடல் : கலைஞர் மு. கருணாநிதி, பாடியவர்
சிதம்பரம் ஜெயராமன், இசை : சிதம்பரம் ஜெயராமன்.
படம்
படம் :
படம்
崇
உலகம் சுத்துது எதனாலே? நம்ம உடம்பு சுத்துது அதனாலே. கலகம் வருவது எதனாலே? கலயம் பொங்குது அதனாலே. சொர்க்கம் தெரியுது எதனாலே? மயக்கம் வருகுது அதனாலே.
- காஞ்சித் தலைவன் (1963), பாடல் : மு. கருணாநிதி, எம்.எல்.ஏ.
涤 வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில் வந்தது வரட்டும் என்பவன் முழுமூடம் வருமுன் காப்பவன்தான் அறிவாளி வந்தபின் தவிப்பவன்தான் ஏமாளி. பூம்புகார் (1964), பாடலாசிரியர் : மு. கருணாநிதி.
வாலிப விருந்து வழங்குவேன் அருந்து ஆயிரம் சாகசம் இருக்குது கைவசம் வலிய வருகுது பறவை வளர்க்கப் போகுது உறவை நிலவு எரிக்கு நெருப்பாய் நீயும் தழுவி அணைப்பாய்.
- பூமாலை (1965), பாடல் : மு. கருணாநிதி எம்.எல்.ஏ.,