31
முன்னும் பின்னும்
வள்ளுவர் தெள்ளுரை - பண்டித வித்துவான் ச. சாம்பசிவன், தமிழ் விரிவுரையாளர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
எண்ணித் துணிக கரும மென்பார் - துணிந்தபின்
எண்ணுவ திழுக்கு நண்பா (எண்ணித்) வீணே - பெண்பாவம் வேண்டாம் பிடி வாதம் செய்யாதே - நீ, நீதியில் லாததில் (எண்ணித்)
படம் : லீலாவதி- சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை.
亲
இரண்டு விஷயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை. அவை, வருவாயை மிஞ்சிய செலவும், சாவு வருவதற்கு முன் தற்கொலை செய்து கொள்ளுதலுமாம்.
- மகான் ஷைகு சாகதி நூல் : மகான் ஷைகு சாசுதி, பக்கம் : 173, நூலாசிரியர் : ஆர்.பி.எம்.கணி. - பி.ஏ., பி.எல்., தற்கொலை பாபமே தானறியீரோ தாமுணர்ந்து அதனைத் தான்துணிவாரோ? அற்பர் செயலல்லவோ ஆகையால் நண்பா அன்புடன் என்சொல்லை ஆட்கொள்ளும் இன்பாய். படம் : லீலாவதி சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை.
聚
மந்திரிக் கழகு வரு(ம்) பொருள் உரைத்தல். நூல் : வெற்றி வேற்கை (1931), பாடல் : 8, நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன் o ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - ருபகம்
அமைச்சரே நீர் அறைகுவீரே அறிவு மிகுந்து வரும்பொருளுரைசெயு மெனதிரு (அமை)
படம் : லீலாவதி சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை .
棗
நானே தொட்டதுண்டு கண்மணியே - அத னாலே புண்ணானேன் மெய் மாமணியே
நற்குண மிகுந்த நளின வித்தார நயசரசி திக்குரவி மதிதிசை மாறினாலும் தினையளவும் பிரியேனடியிது சத்தியமே.
崇