59
முன்னும் பின்னும்
சிறந்த பாடல்களாகும். இவர் 1943அம் ஆண்டு மேத் திங்களில்
காலமானார்.
மாயவர் தியாகராஜ தேசிகரின் பாடல் :
நாட்டைக் குறிஞ்சி என்பார் - நாங்கள் வாழும் நாட்டைக் குறிஞ்சி என்பார் நாட்டுப் பெருமைதனைக் கேட்டுப் புவியுள்ளவர் நாட்டமோடு தங்கள் நாட்டுக்காகப் - பொதி
மாட்டிலேற்றிச் செல்லும் (நாட்டை)
(வள்ளித்திருமணம் காலவேடிபம்)
டி.வி. சாமி இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று திருக்குறள் (100) ராகம் - சங்கராபரணம் தாளம் - மிச்ரம்
தனியிளம் பருவத்தைத்தானே கழிக்கலாமோ கனியிருப்பக் காயைத்தின்று ஒழிக்கலாமோ?
潔
படம் : மைனர் ராஜாமணி (1937), பாடலாசிரியர் : டி.வி. சாமி
பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான் வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான் நூல் : பாரதியார் கவிதைகள், பகுதி : கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை, பாடல் : 4, பக்கம் : 253 ராகம் - இந்துஸ்தான் காபி தாளம் - ஆதி
விளையாடிட வீதியில் போவான் விளையாடிடும் பெண்களைப் பிடிப்பான் விளையாட்டெனப் பின்னலை யிழுப்பான் விரைவாக முன்னோடி யொளிப்பான் படம் : பாக்ய லீலா (1938), பாடலாசிரியர் : டி.வி. சாமி, பாடியவர் : பேபி ருக்மணி, இசையமைப்பாளர் : எ.சி. விஸ்வாஸ்.
崇 கும்மியடியுங்கள் கும்மியடியுங்கள் கொஞ்சும் கிளிமொழிக் கோதையர்காள்!