62 - முன்னும் பின்னும்
படம் : சபாபதி (1941), பாடலாசிரியர் : டி.கே. சுந்தர வாத்தியார், இசை : ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா குழு.
பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வாலெயி றுறிய நீர். (திருக்குறள் 1.12) ராகம் - காபி - தாளம் - ஆதி
காதலே அமுதாவைப் போலொரு
பூவையை காண்பதளிதே
மதன மோகனாங்கி அவள்
பவள வாயூரல் தேனாகும்
படம் : பூரீ லஷ்மி விஜயம் (1947), பாடலாசிரியர் : சுந்தர வாத்தியார், பாடியவர் : பி.எஸ். கோவிந்தன், மாதுரி. இசை : ஜி. ராமநாதன்
亲 குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர். குறள் - (66) ராகம் - ஆபோரி தாளம் - ஆதி
அமுதமாய் மகவு தானில்லை யெனில் வாழ்வினிலே சுகமேது சொலாய் யாழும் குழலிசையும் நாடுமோ மதலைகள் வாய்மொழி யாடிடும் போது
படம் : பூநீலஷ்மி விஜயம் (1947), பாடலாசிரியர் : சுந்தர வாத்தியார், பாடியவர் : எம்.எம்.ராதாபாய், இசை : ஜி. ராமநாதன்.
来
குறவன் குறத்தி ஆஹா பாரதப் ப்யாரா - மெட்டு
ஆயோ பாசி, மணி ஊசி வாங்கிப்
பாருமவ ராசி காசுக்கு நாலு துட்டுக்கு எட்டு
காடைக் கெளதாரி முட்டே குள்ளநரிக் கொம்பு ஜவ்வாது கொட்டே கள்ளக் கருமருந்து பட்டே எல்லாம் உண்டம்மே எங்ககிட்டே ஏதும் இல்லையம்மே திருட்டே படம் : ஆனந்த ஆஸ்ரமம் (1939), பாடலாசிரியர் : டி.பி. வேலாயுதசாமி பாவலர், பாடியவர் : கே.எஸ். ஆதிலட்சுமி.
崇