இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மொழிப் பற்று 12F எனக் கூறினார். இவையெல்லாம் இக்கவிஞர்களுக்குத் தமிழ்மொழியிடத்துள்ள பற்றினை நன்கு எடுத்துக் காட்டுவன ஆகும்.
- தமிழ்என்று தோள்தட்டி ஆடு! -கல்ல
தமிழ்வெல்க வெல்களன் றேதினம் பாடு” என்று அக்கவிஞர் முழங்கிய முழக்கத்தோடு இதனை முடிக்கின்றேன்.