பக்கம்:முன் பனிக் காலம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 புலவர் மகளிர் சிலர் நூறாயிரம் பொற்காசும், அணிகலம் செய்துகொள்ள வென ஒன்பது துலாம் பொன்னும் பரிசிலாகக் கொடுக்கப் பெற்றார் என அறிகிறோம். அப்பாடல் களைப் பதிற்றுப்பத்து’ என்னும் புத்தகத்திற் காண லாம். ஒரு பாட்டில் நீ.பெரிய வள்ளல் எனக் கேள்வி புற்று உன்னைப் பார்க்க வந்தேன். நான் நினைத்து. வந்த செய்தியை முடித்துவைப்பாயாக. இரவலரது துன்பம் போகும்படி நாடோறும்வரைவின்றி வழங்கு கின்றாயர்தல்ருல் நீஸ்சிறிது கொலமும் மேலுலுகம் போகாது.iஇ * டிபொருழ்டு இவ்வுலகில்தானே + Sశūá} این اتفاق بیت

புலவர்க பத்தடுக்கிஆல்கோடிஆண் காலமுஞ் சேர்த்து, நீ. எனையது இட்ம்' உயர்நில்ை புலகத்துச்செல்லாது இவன்னின்று இருகிலiருங்கின் ந்ெதுன்ேனியரோ எனக் கூறத் துணிந்தரர் ஆடிக் கூறிய்தால், அவ்வரசனுடைய பெருமையை ஒப்பற்ற முறையிந் புகழ்ந்த்வரனார் ஆனது கொடைச் சிறப்ால் அவன் ஆலு கட்ையும் தகுதியுடையூன் என்பதும், வானுலகில் சுவோரும். ஏற்போரும் இல்லையாதலால் இவ்வுலக வாழ்வே நலம் பக்கும் என்பதும், அவன் விண்ணுலகு சேர்ந்துவிட்டால் உலகில் இரவலரைப் அாதுகாப்போர் அவன் போன்றவர் பிறர் இல்லை என் பதும், மேன்மேலும் அவ்ன் சதலாகிய அறத்தையே