பக்கம்:முன் பனிக் காலம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் மகளிர் சிலர் 145 அவனையும் வளவன் அழித்திருப்பான். இது யம னறிந்த செய்தியாக இருக்கவேண்டும். எப்படி என் றாலோ, பல பேர்ர்க்களங்களில் வளவன் இக்ான்று கொன்று குவித்த பல்லாயிரக்கணக்கான வீரர்களை யமன் அறிவான் அல்லனோ? அவர்தம் உயிரைப் பறித்த கூற்றுவனாகிய வளவனைக் கண்டி உண்ணும்க் கூற்றுவன் அஞ்சினானாதல்: வேண்டும். - அதனால்தான் மனத்திலே ஆேறுஆன், கெரள்ளாமலும், છે : s s " is:. கோபங்காங்ாமலும், தன்கையூறல் அவன்.உயிரை இந்து பெற்றிருக்க வேண்டும் என்பது கூறப்பட் டுள்ளது.கசெற்றங்கொண்டோ செயிர்த்து நேர்க் கியோ, உற்று உறுகண் விளைத்தோ இருப்பானாயின் கூற்றுவன் பிழைத்திருக்க முடியாது. இக்கருத்தை யெல்லாம் அடக்கி நப்பசலையார்பாடிய பாட்டு:இது: செற்றின் றாயிலுஞ் செயிர்த்தனி றாயினும் உற்றன.றாயினும் உய்வின்று மாதோ, பாடுகர்போலக் கைதொழுது ஏத்தி இரந்தன்று ஆகல வேண்டும், பொலந்தார் மண்டமர் க்ட்க்குக் தர்ன்ன்த் கூற்றுவ்ன் அதன்ைக் கண்டிருக்க வேண்டும். ஆதலால், இப்பொழுது அவனும் வளவனைத் தொழுது எத்தி இரப்பவன் ஆயினான். வளவன் இரந்தோர்க்கு இர்ங்கி மு.கா-10