இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலவர் மகளிர் சிலர் 147 இதுகாறும் பார்த்தவாற்றால், பண்டைத் தமிழ் நாட்டிற் கல்வியறிவு படைத்துப் புலமையுற்ற பெண் மணியார் பலர் என்பதும், அவர் பாடிய பாக்கள் பல என்ப்தும் அவர் பாடல்கள் மதிநுட்பம் மிக்கன என்பதும் அறியப்படும்.