பக்கம்:முன் பனிக் காலம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

歪56 புறநானூறும் கலைகளும் 'விழவிற் *கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து .......” (புறம் : 29) என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள் எளியைப்பற்றிய பாட்டிற் கூறினார். . 'கூத்தர். ஆடுகளங் கடுக்கும் அங்காட் டையே’ என்று அவரே இன்னொரு பாட்டிற் சொன்னார், - x- • مهم این شه * : நலங்கிள்ளியின் நாட்டில் உள்ள வயல்களிற் கரும்பை 彰 عو ة ة عملت تنمنْ . ... .= sa : ?_fi : نع - نت، لغز متمتع جمات" எடுக்கின்றவர்கள், வேலிக்கு வெளியே ப்ோகும்'ம்க்கள் S S A S A S A SAS S S AAAAA AAAA eeeS SeS TCkkS YKgge SeeeS eeSAAAAA AAA AAA தின்னும்'பெர்ருட்டுக் "க்ாசின்திக்க்ரீம்ம்ைப் பிய்த்து .... _ எறிவ்ார் என்றும், அக்கரும் களில் விழுந்து பூக்கள்ைச் ககும" சிதைக்கப்பட்ட பூக்கள் கிட்க்கும் இம் கூத்தர் ஆடுகின்ற களத்திற் பூக்கள் சிதறுண்டு கிட்ப்பதைப் போல் இருக்கும் என்றுங் கூறியிருக்கிறார். இப்ப்டிக் கூறுவதற்குக் கூத்தாடு களத்தொடு அவருக்குப்பழக்கம் இருக்கவேண்டும் என்க. ஆணும் பெண்ணுமாய் ஆடும் 'அல்லியம்” என்னுங் கூத்தும் நெல் குற்றும் பெண்டிர் வேங்கை மரத்தடியிலும் முற்றங்களிலும்,கைகோத்தாடுங் கூத்தும் சில பாடல்களிற் ப்ேசப்படுகின்றன. 足楚。簿 &ష్ట" ᏞᎠ ஒவியம் தமிழர் ஓவியக் கலையையும் நன்றாக அறிந்தவர் என்பதற்குப் புறநானூற்றில் சான்று உண்டு. காட்டாக, ஒரு செய்யுளில், சித்திரத்தை ஒத்த அழகு வாய்ந்த வீடு

  • கோடியர் - கூத்தர்,