பக்கம்:முன் பனிக் காலம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூறும் கலைகளும் A 65 சோழர் குடியைச் சார்ந்த இருவர் தம்முட் பொரக் கருதியிருந்த வேளையில், இருவீரும் ஒரு குடியிலே தோன்றினர். நும்முள் ஒருவர் தோற்றாலும் நுமது குடியன்றோ தோற்பது . நீவிர் இருவீரும் வெல் லுதல் என்பதும்.இயலாதே! இருவீரும் பொர நிற்பதைப் பார்த்தாற் பகையரசர் உள்ளம் பூரிப்பர் அல்ல்ரோ?” என்று கூறிக் கோவூர்கிழார் என்னும் புலவர் அவ். விகலினை நிறுத்தினார். அவரே. ஒரரசர் தனது மாற்றானின் மக்களை யானைக்குக்இe நினைத்திருத்த, வேளையில் தமது:சொல்வன்மையால் தடுத்தனர். இன்னொரு நாள் புலவர் ஒருவர் ஒற்றாய் வந்தார். எனத் தப்பாக எண்ணி, நெடுங்கிள்ளியென்பான் இiர்க்த்ொல்லத்திலைப்பிட்ட ந்ேத்தில், அக்கொலை இப்புலவரது செல்வன்மையால்ே தடுக்கப்பட்டது. ச்ொல்வன்மையால்தான் கேள்வூர்கிழார் கோப்பெருஞ் சோழனுக்கும் அவனுடையபிள்ளைகளுக்கும் இடையே எழுந்த பூசலையும் தவிர்த்தனர். கோவூர்கிழார் போன்ற சொல்வன்மையுட்ைபார் பலர் அக்காத்தில் வாழ்ந்தனர். ச்ொல்வன்மைக் கலையும் மக்களுடைய நன்மைக்காக்வே பயன்படுத்தப் பட்டது. இதுதாறுங் கூறியூவாற்றால், புறநானூற்றுக் காலத் - --. - బ్రొత్త லவாய் இருந்தமையும், ஆத்த : - ஓவியம், வில்வித்தை, போர், மற் } ̈\.ኳኛ , %, ኳ) { r . . . 巡憩 - ஆக்கலைகளைப, பெரிதும் ப்ேணினமையும், ஓவியப் ப்ோர், கோள் நூல், அறநூல் ஆகிய் கலைகளிலே கலையிற் சிறந்து, அக்கலையை நில்லிாற்றிற் பயன் படுத்தி வந்தமையும் அறியப்படும். தமிழர் இசைக்கல்ையிலும், ஆப் . JSAS SSAS SSAS S S kk S S0 ;

,

தேர்ச்சியுடையராப் இருந்தமையும், சொல்வ்ன்மைக்