பக்கம்:முன் பனிக் காலம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நாடும் நகரமும் ஆண்டத்தைச் சேர்த்துக்கொண்டு தாமும் உண்டு, பிறர்க்கும் அளிக்கிறார்கள். ஒரு நாட்டின்கண் ஓரிடத்தில் காயவைத்திருக்கும் உணவுப்பொருள்ைத்தின்னவரும் கோழியைப் பொற் குழையினால் ஒட்டுகின்ற அளவு செல்வச்செருக்குடைய பசியரில் வ்ாடியிமக்கள் பலர்வாழ்ந்தனர் எனச் சொல்லக் கூடிய வகையில்.இவ்விருண்ண்ைகள் காணப்படுகின்றன். நாட்டுப்புற வாழ்க்கையை நடத்திவந்த இடைக்குல மகள் ஒருத்தியின் செய்திய்ை ' இனிக் காண்போம். பொழுது விடிய, இன்னும் ஒர் யாழல் இருக்கும் ○.* , விட்டு மீள்கிறாள். நாளடைவில், அந்தது.மதிப்பைப் பொன்கட்டி ஆக்கலாம். ஆனால், இவள் அவ்வண்ணம் செய்ய விரும்பவில்லை. அந்தத் தொகைக்குப் பதில் பாலெருமைகளும் நல்ல பசுக்களுமே வாங்கி வருகிற்ாள். இவள் வீட்டிலே உள்ள ஆடவன் சீழ்க்கை அடிக்கும் வாயை உடையவன் செருப்புத் தழும்பு