பக்கம்:முன் பனிக் காலம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணப்படாது காண்டல் 3f." பென்னும் தோழி வடிவு தாங்கி ஒரு தெய்வம் அவள் பால் அணைந்து, இந்நம்பியின் ஆணைப்படி உலக மெல்லாம் பின்னர் நடக்கும். பகைவனை இவன் வெல் லும் பொருட்டு இவனை விரைவினில் ஒருவன் கொண்டு. போவன். ந்ோம் மறைவது கடன்" எனக் கூறிற்று. அவளுங் குழவியிடம் விடை சொல்லிக் கொண்டு அத்தோழியோடு மறைய் நின்றாள். அவள் மறைய நின்றுழித் தற்செயலாக ஒருவன் வந்து, அக் குழந்தையை எடுத்தணைத்துச் சென்றான். அவன் குழவியை எடுக்குங்கால் அது தும்ம, தோழி , சீவ: என் வாழ்த்தின்ாள். விசயையும் பகை, தவ் நூறுவா பா'என் மன்த்திற் கூறி ஏத்தினாள். அவ்ன் ஆந் நேரம் மறைப் நின்றதைத் திருத்தக்க தேவர்,

புல்ஜியுஇ.காம்புதானோர் கருவிளை பூத்த தேபோல்

ஒல்கியிேர்கொம்புப்ற்றி ஒருகனால் நோக்கி கின்றாள்." ர், அவள் கொம்பின்பாங்கர் நின்ற நிற்கு ஒர்கக் கொம்பைப் பற்றி நின்ற கருவிளைக் கொடிய்ையும், அவள் ஒரு கண்ணினால் நோக்கிபி தற்கு ஒப்பாக்க்த்ருவிளைக் கொடியிற் பூத்த் ஒரு பூவினையும் வைத்தமைத்த தேவர் நயம் போற்றற் பாற்று. அவள் ஒரு கொடியென்றும், அவளது கண் கருவினைப் என்றும் உவமம் பொருந்துமாறு வைக் கப்பட்டுள்ள சிறப்புக் கண்டு இன்புற மர்டடோமா? கொம்பின் பக்கத்தே மறைந்து நின்ற அவள் இரு கண்ணும் தோன்றுமாறு நின்றனளேயாயின், தன தாடை முதலான சிலவுத் தோன்றுதலுமாகும் என அஞ்சி, ஒருசார் ஒதுங்கி, ஒரு கண்ணால் குழந்தையது நிலையில் நோக்கம் வைத்து, வந்தவன் தன்னைக் Iர்,