பக்கம்:முன் பனிக் காலம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணப்படாது காண்டல் 37 காணப்படாது காணுதல் இனியதே. ஆயினும், கானுங்கால், காணப்படாமல் யாவரையும் எதனையுங் காண்பான் ஒருவன் உளன் என்ற நினைப்பொடு கண்டால், அக்காட்சியால் வரும் இ ன் ப ம் மாட்சி மிக்கதாகும்.