பக்கம்:முன் பனிக் காலம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要蕊 நாட்டுப் பாட்ல்கள் த்தால், சொல்லை அடுக்குவ தான் எத்தனைச் சிமீள் முதலானவற்றைப் பெண்டிர்க ளிடம் விற்றுவிட்டுப் போய்விடுகிறார்கள் இவர்கள் ! , s + * sta - ېې مب، م شي مبه و " : بديهم லும், வாககுச் ச. சேததி: §§ 4. இப்படியேதான், குடுகுடுப்பைக்காரனும் படபட என்று உடுக்கையை யடித்து மடமட என்று சொல் லைக் கொட்டுவதால், பல பேர் எமாந்து போகிறார்கள். அவன் வரும் போதே, - ~. காளி கபாலி, மகாகுலி மகேஸ்வரி-கருணை செய்ய ஒடிவா என்னம்மா கருணை செய்ய ஒடிவா - , ஆலிற் றுயின்றதோர் மாலின் சகோதரி வாலை மனோன்மணி மேல மலையாளம் வாழும் பராபரி பாலன்முன் ஒடிவா, வா சக்கம்மா ஒடிவா, வா” A * ー・・。 - என்று பாடிவருவதைக் கேட்டாலே, அவன் சொல் எல்லாம் தேவியருளால் வரும் சொற்கள் என எத்தனை பேர் தம்பிவிடுகிறீர்கள் ! ஒரு பெண்ணின் அழகை வருணிக்க வேண்டு மென்றால், கவிஞர்கள் பலர் ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வோர் உவமை எடுத்துச்சொல்லியும் முற்ற முடியக் கூறமாட்டாது இடர்ப்படுகிறார்கள். ஆனால், 'சுவரில் எழுதலாம் சித்திரம்போல் பார்க்கலாம் - படத்தில் எழுதலாம் பதுமைபோற் பார்க்கலாம்'. என்ற இரண்டு அடியில், எவ்வளவு திட்டமாக ஒரு பெண்ணின் அழகு தீட்டப்பட்டு, மக்கள் பாட்டுக் களில் நாடெங்கும் நடமாடுகிறது அவள் அழகுக்கு சடாக இவ்வுலகத்தில் நடமாடும் பெண்டிர் ஒருவ ருடைய அழகையும் சொல்லுதற்கு இல்லையென்பதும்,

  • * * , 4 , ஃ :- در مه و بیم سياسي علوم மனக்கற்பனையால் ஒவியம் தீட்டிய படத்திலே காணப்