பக்கம்:முன் பனிக் காலம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் பாடல்கள் ஆம், அந்த உழத்தி சொல்லிய அடிகள் இதிலேயே உள்ளன என்று கண்டேன்.

அரசியிவள் பேரைக்கேட்டால் அண்டங்கிடுகிடெனும்

அரிவையிவள் பேரைச் சொன்னால் அழுதபிள்ளை வ கட்டழகி பேரைக் கேட்டால் கனத்த தெய்வங் கூத்தின் 懿 என்று உழத்தி சொல்லிப் போனாள். இத்து புத்தகத்திலே, அல்லியென்று பேர்சொன்னால் அழுதபிள்ளை, அல்லியென்று பேர்சொன்னால் அண்டங்கிடு ஆல்லியென்று பேர்சொன்னால் கல்லு த்திெ: još. என்று அடிக்கடி சொல்லப்பட்டிருப்பதைக் கண் டேன். இஃது உண்மையா, வெறுஞ் சொல்லா என் ஐயம் எனக்கு உண்டாயிற்று. இன்னொரு முஜ புத்தகத்தைப் படித்தேன். ஆம், அவள் பேரைச் சொன்னால் அண்டின் கிடுகிடென்னும் என்பது உண்மைதான். அவ்: விம் வாய்ந்தவள் அல்லளா அல்லி து பெற்றோரைக் கப்பம் கட்டும்படி செய்த நீண்முக என்பானோடு போர் புரிந்து அவனைக் கெ . . . ." அல்லளா அல்லி எட்டிப்படும்போல இரு கன்னுக் சிவந்து, கோவைப்பழம்போலக் கூரிய கண். சிவந்து, கொசுவும் பருந்தாமோ கூடப் பறக்கு மோட்சி: என்று கூறிச் சண்டை செய்தவன் அல்லளா அவள்? உன்தொண்டைக்குத் தூண்டிமுள் o தாப்புளுக்கு விராணி, மண்டைக்குக் கோடாலி, மார்புக்குச் செப்புலக்கை"