பக்கம்:முன் பனிக் காலம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

داشتهاست:؟ - : உள்ள zọ பெருங்கை தி மானனீகை யை ப் ப ற் றி, வா சவ த த் ைத பொறாமை மேற்கொண்டு அவளுடைய தலைமயிரை அரிவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்க, அவ்வாணையி னின்று விலக்குதற்குப் பதுமாவதியின் உதவியை ஆனான் 'உதயணன். அவன் வேண்டுகோட்கு இன்ங்கி, சிறியருளுதல் சிறுமையுடைத்து. வீறுயர் மடந்தாய் வேண்டா செய்தனை அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண்பிறந்தோர்க்குப் பொறையே பெருமை: எனப் பதுமாவதி கூறினாள். இவ்வாற்றான், வாசவ த்த்தை, பதுமாவதி என்ற இருமன்னவியரின்ட்ப்ே 寝。主 .انحصر . . سنتی تحص . . . . ー、**、*、* 愛。愛が、蛍。 ள் குண் வேறுபாடுகள் "ஆசியரால் அழகுறிக் S SJSAS S SMSSSS : دقیقای شمس - ع ..ة ..ۀ".؟چ.ثن கீாட்டப்படுகின்றன். இதிலிருந்து, ஒரு பெண்ணைப் **" ... . . . . . . . . க" - - . . . . . . : ̄: i ; ; . • * : *... ப்ோலவே எல்லாப் பெண்களையும் ப்டைத்துக் TSA A AS TTSJS SAJK S MSMSeS K SLS S SS கரடுேதல் ஒவ்வாதெனக் கொங்குவேள் க்ருதின்ம்ை - : – * - - " " أيه حم. يتم زج ؟ புலப்படும். மானனகை, உதயணன் ஆகிய இருவருந் தனித் துச் சந்தித்த விதத்தை விரகினால் அறிந்துகொண்ட் வாசவதத்தை ஒரு நாள் மானனீகையை மறைத்து வைத்துவிட்டுத் தானே அக்குறியிடத்துச் சென்று ஊடினவள் போல இருந்தனள். உதயணன் அங்கே வந்து அவளை மானனீகை என்று நினைத்துக் கொண்டு, அவள் ஊடலைத் தணிக்கவேண்டிப் பின் வருமாறு கூறினான். 'முரசு முழங்குதானை அரசொடு வேண்டினும் தருகுவன் இன்னே பருவரல் ஒழியினி மானே தேனே மான ரீைகர்ப்*