பக்கம்:முன் பனிக் காலம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கதை - 71 என்று கூறிக் காலைப் பற்றவுங் கேளாது மறுத்தவள் போல. இருந்தாள் வாசவதத்தை. மீண்டும் அவன் அவளை வணங்க, அவள் நகைத்துத் தனது உண்மை உருவத்தைக் காட்டினாள். அவன் ஓடினான். இந்தப் படத்தைப் பெருங்கதையில், நக்கனன் ஆகி, மிக்கோ கூறியக் மானும், தேனும் மானனிகையும். பாணன்று என்பெயர் வாசவதத்தை கானெனக் கைவிட்டோடினன்: என்றவிடத்துக் காண்லாம். இக்காப்பிப்த்தில், எண்சுவைகளும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளனரும்ான்னிகையின் தலைமயிர் அரி படவேண்டியவேளையில், பூகி அச்செயல்நிகழாதவ்ர் தடுக்கும்.பொருட்டுப் பித்தன் வேடம் பூண்டு கூறிை கீறி, நீறு மெய்பூசி, கண்டோர் வெருவ் வருகின்றர்ன்: அவனைக் கண்டதும், பாவையர்பலரும்பய்ந்து இரிந்து, ஒடுகிறார்கள், அதனை வருணிக்கின்றன.கவிஞர்: கள் உருண்டு போவது போலவேகிதம் த்ெற்களித் கூறுகிறார்.

விழுகருமெழுகருமேல்வர் கடுங்கி

அழுநருங்தேவியின் பணைகரு மள்க’ என்றவிடத்து உருட்சி காண்ப்படுகிறது. யெளகந்தராயணன் பாகீரதி என்ற ஒரு பெண் வடிவமெடுத்து, உஞ்சையில் சென்ற ஆண்டு நீர் விழா மறந்ததால் நள கிரி என்னும் பட்டத்து யானை முன்னர் மதவெறி கொண்டதென்றும், இந்நீராட்டு விழா நடத்தாவிட்டால் தான் மீண்டும்.யானையினுள்ளே புகுந்து ஊருக்குத் துயரம் விளைப்பேன் என்றுங்