பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில் எற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது தொட்டுத்தி மீே. இரணமிடு முரணர்விழி யொக்கக்க ಕಣ್ಗಲ್ಲಿ சங்கைசோர, செக்கச்சி வக்க்வளை அகருவிடு ம்ருகமதம ணத்துக்க ணத்தபல கொத்துக்கு ழற்குலைய f மயில்புறவு குயில்குநிமிறு குக்கிற்கு ரற்பகர நெக்குக்க ருத்தழிய # அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண வர்க்கத்தி னிற்புணரு மின்பவேலை. அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில் ரகூதித்த ளித்தருள்வ தெந்தநாளோ, திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகனசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகன திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதிதோ. 曹 அரைப்பை - அல்குல். f மயில் புறவு புட்குரலுக்கு உரிய புட்கள் பாடல் 323-பக்கம் 300-கிழ்க்குறிப்பு. # அமளி அமளிபட பாடல் 189, 510, 1099.பார்க்க