பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சூடா மணிப்பிரயை ரூபா *கனத்தவரி தோலா சனத்தி யுமை யருள்பாலா. t துர்யா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த

  1. தோழா_கடப்பமல ரணிவோனே: ஏடார் குழற்சுருபி Xஞானா தனத்திமிகு

மேராள் குறத்திதிரு П тl/ Пт ПТПТஈசாOதனிப் புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் பெருமாளே (57) 647. திருவடி பெற தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன தந்ததான

  • நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை

நாடியின டத்தி மந்திர பந்தியாலே நாரண புரத்தி லிந்துவி னுாடுற இனக்கி நன்சுடர் நாறிசை நடத்தி மண்டல சந்தியாறிற்:

  • கணத்தி அரிகுழா சலத்தி' - என்றும் பாடம்.

அரிசூழ் அசலம் - கயிலை சம்பந்தர் மடங்கல் தொடங்கு.கயிலை I-68-1. 1 துரதா துதித்தவர்கள் பாகா' - என்றும் பாடம்

  1. என்னுடைய தோழனுமாய்" - சுந்தரர். 7-51-10. சுந்தரருக்குச் சிவபிரான் தோழராய் இருந்ததுபோல, அருணகிரியார்க்கும். முருகவேள் உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைந்த தோழராய் விளங்கினார் என்பது அருணகிரியாரின் வரலாற்றால் விளங்கும். வில்லியுடன் செய்த வாதிலும், சம்பந்தாண்டானோடு செய்த வாதிலும் வெற்றிதந்தும், பெருத்த காட்டில் வழிதப்பி விழித்தபோது மகாடவியில் நிற்பதொர் சகாயக் காரனாய்" உதவியும், அபரிமித வித்தைகளும் அறியென இமைப்பொழுதில் வாழ்வித்து உதவியும், அருள்புரிந்தகாரணத்தால் நேயா, அமிர்த தோழா" என மணங்குழைந்து உருகுகின்றார் அருணகிரியார். -

x ஞான ஆதனத்தி - ஞானாசனத்தை உடையவள். ஞானா தனத்தியனமேராள் என்றும் பாடம் அமுதாசனத்தி குற மடவாள்' என்றார் 582ஆம் பாடலில், o தனிப்புலியுர் வாழ்வே' என்றும் பாடம்

  • இந்தப் பாடலின் முதல் நான்கடிகளுக்கு எழுதியுள்ள உரை எங்கள் மூலப்பதிப்புள் பழைய வித்துவான்களின் உரை.