பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 84 முருகவேள் திருமுறை (7- திருமுறை படிதரு, பதிவிரதை யொத்தச் சுத்தப் பாழ்ங்கான் தனிலாடும். t பழயவ்ர் குமரகு றத்தத் தைக்குப் பாங்காம் பெருமாளே (87) 1082. பிறவியற தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் தனதான சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச் 激 ந்தோங் கிடுபாரிற். றுயிரிரு வினைபல சுற்றப் பட்டுச் சோர்ந்தோய்ந் திடநாறுங் கடுகென எடுமெனு டற்பற் றற்றுக் கான்போந்: துறவோருங்கனலிடை விதியிடு # தத்துக் கத்தைக் காய்ந்தான் டருளாயோ, தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத் தாந்தோய்ந் திருபாலும் தமருக வொலிசவு தத்திற் றத்தத் தாழ்ந்துார்ந் திடநாகம், படிx நெடி யவர்கர மொத்தக் கெத்துப் பாய்ந்தாய்ந் துயர்காணம். பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப் பாங்காம் பெருமாளே (88) "படு கானிடை. நடமாடி" - சம்பந்தர்.2-75-4 f பழையவர் ." புராணனார்". சம்ப்ந்தர். 2-7-1 " முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே" - திரு வெம்பாவை. 9

  1. தத்துக்கம் - தத் அந்த

"தத் திருப்பதி" - திருப்புகழ் 135 அடி 6 X சிவபிரானது நடனத்தின் போது திருமால் மத்தளம் அடித்தல்:" கண்ணன். வரம் அடைந்து அவன் புரி நடத்துக்கு ஒன்றவே படகம், மத்தளம் சதியோ டொத்திட முழக்கி