பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 முருகவேள் திருமுறை 19 திருமுறை முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமு

င္ဆိုႏိုင္တူ கொடுபாடும் ്ടി

ಆಣ್ಣೆಣ್ಣಿ ಶ್ಗ!!" துபமுக ரிதமவுன் முகுளபா மளநlகால கவிமாலை ஆடுவதும், மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் ஆசிது சையாதி:மென அ வரதன்கல் இர்னியனை நுதியுகிளின் வகருமட லாlவடிவு குறள்ாகி மோபலியை வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு பதுவாகு பூதரமும் "என்றனை வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே." - திருப்புகழ் 358

  • மயிலினில் வந்தெனை யாட்கொளல், ஜகமறியும்படி காட்டிய குருநாதா" திருப்பு க்ழ் 331
  • மதுப முகரித கவிமாலை என்பது (முநிவர்களாகிய) வண்டு. களால் (முகர்) மோந்து அநுபவிக்கப்பட்ட இதம் - இனிமைதரும் கவிமால்ை எனப் பொருள்படும்; இக்கருத்தை அல்ந்து மதுகர பரவ வளர் கமலம் அனைய திருவடியிணைகள் எனவ்ரும்

வப்ரகாசச் செய்யுளி 圖 முநிவராகிய வண்டுகள் ஆசைப்பட்டுத் தோத்திரம் பண்ண நீ வளரா நின்ற செவ்வித் தாமரை மல்ர். போன்ற அவனது பூரீ பாதங்கள்' எனவரும் அதன் உரையினுங் அTவிTது. - அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 180 'முதலை வாயினின்றும் யானையை மீட்டது - திருப்புக ழ் 939ம், பக்கம் 731, 732 கீழ்க்குறிப்பைப் பார்க்க 'இரணியனைச் சங்கரித்தது - திருப்புகழ் பாடல் 327 பக்கம் 377 கீழ்க்குறிப்பு. மாவலியைச் சிறையிட்டது - பாடல் 268 பக்கம் 166 கீழ்க்குறிப்பு (ஜோதி வீசுவது முதல் - கவிமாலை சூடுவது வரையும் குறிக்கப் பட்ட பெருமை, அருமை, ஆடல், ஆற்றல், வாயநதன -çTTGMT \ருபத்திரண்டு வகையாக ன் சிற்றடிகள் இவ்வகுப்பில் மங்கல வகையில் ளக்கப்பட்டுள மங்கலச் சொற்கள்: திரு யானை, தேர், பரி, கடல், மலை, மணி, புகழ், *rī, நீர், எழுத்து, பொன், ஆரணம், சொல், புயல், ಫಿ, கங்கை, உலகம், பரிதி, அமிழ்தம் ஆக 22 என்பதும் ஈண்டு நினைவுக்கு வரும்.)