பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 19 திருமுறை “ಆಳ್ಪ) பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் * மருக சரர்தளமும் வருதார காசுரனும் மடியமலை பிளவுபட மதரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் வடிவேல 1ணிலகிரி மருவுகுரு பதியுவதி பவுதிபக வதிமதுர

  1. ## யுமையாள்த்ரி சூலதரி வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை

வநிதையபி நவையநகை யபிராம நாயகிதன் மதலைமலை கிழவனது பவனபய னுபயசதுர் மறையின்முத்ல் நடுமுடிவின் மண் நாறு சீறடியே. நீலகிரி - நீலோற்பல கிரி: திருத்தணி,

  • அடி 25 முதல் 28 வரை அருமையான திருமால் துதி. *அடி 30-31-ல் அருமையான தேவி துதி.

சீர்பாத வகுப்பின் சுருக்க உரை கடலிடத்தே நூறுகோடி சூரியர்கள் உதயமாவது போல 蠶 கால்த்தில் ம்யில்மீது தோன்றி ஜாதி వీవá வய்ோகத்தின்ர் தமது ஞானக்கண்ணுடே நாடுவதும், இறைவனுக்கு உருவம் உண்டு, உருவம் இல்லை, இறைவன் உண்டு, இல்லை என்றெல்லாம் கூ அலையும் சமய கலைகளின் கூச்சலடங்க - உண்மைப் பொருளை உணர்ந்தவர் களின் அனுபவ ஞானமாய் விளங்குவதும், மனைவி மகவு என்னும் அலையிற் சிக்கலுறும் பிற்விக்கடலைத்தாண்ட் உதவும் தோணி போன்றதும், துற்ைமுகம் பேர்ன்றதும், தேவர்களின் மணி முடியில் விளங்குவதும், அழிவிலாததும், என் உள்ளத்துக்கு உகந்ததும், சிவபிரான் ಮ್ಯೆ: பார்வ தழுவும் திருமர்ர்பில் ஆடுவதும் , தேவர்கள் ப்ொன்னுலகிற் குடியேற அசுரர்களின் வியிற்றில் ஏரிபுக ஆதிசேடனது முடிகள் நெறு நெறென, மேரு இடிய, விள்ையாடல்புரிந்ததும், க்ண்பதியுடன் ப்ோட்டியிட்டு உலகை ஒரு நொடியில் வலம்வந்ததும், கொடிய ருகங்கள் நின்றந்த காட்டில் பரண்மீதிருந்து ஆயால் ஒட்டியிருந்த விள்ளியின் தின்ைப் புனத்தில் உலவி நின்றதும், கர்ல் தூதர்களை ஒட்டி வெருட்டுவதும், அருள் வ்ழியைப்பற்ற உதவுவதும், நினைத்த #தி: முடித்து உதவுவதும், அடியார்களின் கோடிக் கணக்கான பகைகளை நீ க்குவதும், மலர்களின் நறுமணம்