316 முருகவேள் திருமுறை 19 திருமுறை 3. வேல் வகுப்பு (வேலின் பெருமையையும் ஆற்றலையும் கூறும் வகுப்பு இது) தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனதததன தனதததன தனதததன தான பருத்தமுலை சிறுத்தஇடை இ; ಉಣ್ಣೆ ழல் சிவித்தவிதழ் ம்ற்ச்சிறுமி ಘೀ ராகும் பேனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர் மாகும் 1.வள்ளியின் விழிக்கு நிகராகும் வேல் என்றார். அதனால் வள்ளிப் பிராட்டியின் க்ண்போல்க் கூரியதாய் நீண்டு ஒளிரும் வேல்; வள்ளிப்பிராட்டியின் கண்ணோக்கால் வரும் பயன் யாவும் வேல் தரும் - என்பன பெறப்படுகின்றன. னிப் பருத்தமுலை) முதலிய அடைமொழிகளைக் கவனிப்போம். பருத்த முலை fe பக்குவம் அடைந்த நிலையைப் ಶ್ದಿ! அது () தோற்றத்தை விளக்குகின்றது: றுத்த இடை - >ப்பாரத்தைத் தாங்குதலால் క్టీ (2) திதியை န္ဟံမ္ဟုဖ္ရစ္သို႕து; வெளுத்த நன்க் சி த்தெரி கொளுத்துமாதலின் அது (3) சங்கர்ரத்தைத் தெரிவிக்கின்றது: கறுத்திகுழல் இருளும் மறைப்பும் கொண்டதர்தலின் அது (4) திர்ேர்பவத்தைக் குறிக்கின்றது; சிவத்த இ. էք : செம்மை வாய்ந்த வாய் மொழி உபதேசத்தை வெளிப்படுத்துவதால் து (5) அ நுக்கிர்கத்தைக் காட் ←፵ሄ* வள்ளி. 鷺 கொடுத்த `ಸಿ ன்றும் வள்ளியின் பஞ்ச ருத்தியசக்தி ஏற்ப்டுகின்றது - அவ்வாறே வேலுக்குப் பஞ்ச கிருத்திய சக்தி உண்டு. கன்னாடியில் தடங் கண்ட வேல் (திருப். 908). அதனால் தேர்ற்றமும், வீரவாகு தேவரையும் நக்கீரரையும் காத்து அளித்த காரணத்தால் தியும், சூரசம்மாரம் செய்ததால் சங்காரமும், அடியாரிடத் வெம்மையை மறைத்துத் தண்ணருள் காட்டியும், பகைவரி: டத்துத் தண்மையை மறைத்து வெம்மையைக் காட்டியும் தலர்ல் திரோபவமும், கும்ர குருபரர் நாவிலும், அருண். ய்ர் நாவிலும் பொறித்து நலந் தந்த காரணத்தால் அதுக் கிரகமும் ஆக பஞ்ச கிருத்திய சக்தி வேலிடத்தும் உண்டு என்ப்து ஏற்படுகின்றது. அதனால் மறச்சிறுமி விழிக்கு
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை