பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 19 திருமுறை 19வாழியென ಶಿಶ್ಟಿ வாதுபர விற்சரண வாரிசம்அ கும்.உய காரக் காரனும் 29மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய் மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் வாளெழிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெடுத்துதறும் வர்சிக் காரனும் 2வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் 2.மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும் வான்லணு விக்கனுவு பாயக் காரனும் "နှံ့ဖြိုး அடியில் உள்ள அருமை உபதேசத்தை நாம் கடைப்பிடித் 激 | உய்யவேண்டியது. 29()_திரிகூடகிரி - என்ப ற்றாலம்: திருநெல்வேலி ல்லாவில் உள்ளது. நீர் வீ 鰲 றப்புடையது குற்றாலத் திருநகரும், குளிர் மலர்ச்சென்பகக் க்ாவும். இடைய் மல்ை ಸ್ಥಿ திருமலையே. குற்றாலப் புராண்ம். (திரிகூடம் 25). (ii) கதிர்செய் மாநகரி - கதிர்காமம். சூரனொடு பொருதற்கு முருகவேள் தங்கின பாசறைத்தலமே கதிர்காமம் (ஏம கிட்ம்) என்பர் 凯勒 சூரனுக்கு அஞ்சின மாலயன் மகவானா உள்ள பண்ணவர்கள் (தேவிர்கள்) சூழ ஆறுமாமுகப் பிரான் அந்தப் பாசறையில் தங்கியிருந்தார்த்லின் 'கடவுள் ஆயக்காரன்' என்றார். 'வாசுகியை எடுத்து, மயில் உதறுதல் - "சங்காரகோர நயனத் தறுகண் வாக்கி பனாமுடி எடுத்து உதறும் ஒரு சண்ட்ப்ரச்ன்ட மயிலாம். (மயில் விருத்தம் 8) "சேவலின் ஆற்றல் - சேவல் சிறகடிக்கொள்ள இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே" எனவரும் கந்தர் அலங்காரத்திற் (12) காண்க

  • இறைவன் உயிர்க்குயிர் - "ஊனாய் உயிர்க்குயிரானாய் தாலோதாலேலோ"- முத்துக்குமார - பிள்ளைத்தமிழ் -தால் 10

அவர் உணர்வுக்கு உணர்வு . "உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே" - திருவிசைப்பா 1-1. * அவர் அணுவுக்கு அணுவு:- * "அணுவோர் அண்டமாம் சிறுமைகொண்டு" - திரு. விசைப் 13.6 அணுக்களெல்ல்ாம் அண்ட்ங்களாக்ச். சிறிதா யினானும்' == திருவி ளையாடல் - பயிாம் 6.