பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை 19 திருமுறை

  • வாதஐைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம

கள்டவியில் நிற்பதிொர்ச காயக் காரனும், 'மீனவனு மிக்கபுல (UణD பொற்பலகை மீதமர்த மிழ்த்ரய நோதக் காரனும் *வுேரிமது மத்தழுதி தாதகிக டுக்கைபுனை வேணியர்து'திப்பதொரு கேள்விக் காரனும் "வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ வேல்ையுற விட்டதனி வேலைக் காரனும் 'வாதனை தவிர்த்த குருநாதன் - இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிப்பது: திருப்புகழில் அடியென்/இடை ந்சற் பொடிபட முன்புற் ခ္ယမ္ဟုဖ္ရဲ႕ႏို தொடுத்து' அடியேன் னை துாள்பட்வே அயில் ஏவிய (585,725) என விருவன கான்க. வாதனை = வாசனை. பண்டுடைய வாதனை கான் . பிரமோத்தர் - 20-70 மகழுவியில் நிற்பதொர் சகாயக்காரன் - இதுவும் கிரியார் வரலாற்றைக் குறிப்ப து. வேல் வகுப்பின் | لائے۔ குறிப்புரை 11 பார்க்க கதிர்காமம்போம் வழியில் முருகவேள் -கிரியார்க்குச் சகாயம் (உ り புரிந்தனர் - என அருட் /ھئے கவி சேதுராமனார் அருள்வாக்கிற் கீழ்வருமாறு வந்துளது. "கருணைக்குப் பாத்திரம் ஒத்தன் றருணைக்கட் டோற்றி யவர்க்குங் கன செச்சைச் சூட்டுடை தட்சன் கொடியோடே கதிரைக்குத் காட்டுவழிச்சென் றெதிர்பட்டுக் கேட்டுதவிச்செங் கதிர்விட்டுக்காட்டும்.அயிற் செங் கையில்மேவித் தருணத்திற் சீட்டு மளிக்கும் சிவபத்திப் பாட்டும் உதிக்கும் சமயத்திற் கேட்டு நயக்கும் தயையாளா! - (6.6.1954-ல் பாடியது). *தட்சன் = சேவல். * முருகவேள் உக்ரபாண்டியனாக வந்தது. வழுதியர் பெருமான் தன்பாற் கந்தனே வந்தான்’ என்பர் - திருவின்ஸ் - உக்ரபாண்டிய்ன் 19, 6 பார்க்க முருகவேள் புலவோர் உறையும் சங்கப்பலகையில் உருத்திர்ன் சன்மராய் வீற்றிருந்தார் வரலா று திருப்புகழ் 350, பக்கம் 378 கீழ்க்குறிப்பு.