பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 337 24. (வாதனை) என்னுடைய துன்பு நிலையை (அல்லது வாசனாமலத்தை) ஒழித் ருமூர்த்தி, (வெளிப்ப்ட்) ப்ரத்யகூடிமாக, மகா அட்வியினில்) 澀 காட்டினிடையே 醬 நின்ற ஒப்பற்ற (சகாயத்காரன்) உதவு புரிந்தவன் . (எவன் எனில் - அவ்ன்தான் வள்ளி வேளைக்க்ார்ன்). 25. (மீனவனும்). (மீன் கொடியைக் கொண்ட) (உக்ர) பாண்டியன், (மிக்க) சிறப்புமிக்க (புலவோர்) சங்கப்புலவர்கள் (உறை) வீற்றிருக்கும் (பொற்பல்கை) அழகிய (சங்கப்) பலகையின் (மீது) மேல் (அமர்) “ီဖွဲ့မ္ဟမ္ဟုမ္ဘီ (தமிழ்த்ரயம்) முத்தமிழ் வல்ல (விநோதக்கர்ரன்) விசித்திரம் வாய்ந்தவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்); 26. வேரி (தேன் அல்லது வாசனை) மது, தேன் அல்ல மகரந்தப்பொடி கொண்ட ஊமத்தமலர், (மிதி) ,ே (தாதகி) த்தி, (கடுக்கை) கொன்றை வைதமை அணிந்துள்ள் ಸೆತ್ಲಿ) சடைப் பெருமான் துதிசெய்யும் தகைமை வாய்ந்த ஒப்பற்ற கலைஞானம் உள்ளவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்) 27. (வேலை) கடல் (துகள்பட்டு) ಶ್ಗ == புழுதிபட் I LDGUKFl) - ;"ཨྰཿའི་(འི་#་ཨཱ་ཨཱི་ சூரனுடைய உடலிலும்பட்டு ಸಿ டோம்படி வேலாயுதத்தைப் பொருந்திய வன்கயிற் செலுத்தின ஒப்பற்ற தொழில் திறமை வாய்ந்தவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வ்ேளைக்காரன்). 'மூங்கைதன்னைச் சிறப்பொடும் அழைத்துச் சங்கச் தமார் தவிசின் ஏற்றித் து பதிபாதி நல்கிப் ஆலவாய் ருவிளை 19.8 (பாட்ப்ேதம்). 'சங்கத்தவர்க்குள் தலையாம் தமிழ்ப்புலவன். கந்தபுராணம் 4.12456. 'சிவபிரான் துதித்து வணங்குவது திருப்புகழ் 982, பக்கம் 840 கீழ்க்குறிப்பு.

  • கடல் - மலை சூரன் மூவரும் வேலாற்பட்டது.

வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்’ - கந்தரலங்காரம் 62, 40, அர்