பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 முருகவேள் திருமுறை | iெமுறை 'அமிர்த யூதரி அண்டர்செ_ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி 'அக்கமொரு கோடிபெறு வஜ்ரபாணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் 'ஐம்பத் தொன்றில் எட்டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வர்ன்பொருள் 15 வ" i. i i. i அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை ಛಿ.# ச்ெச்சை மணிப்புயன் ஆேறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் 'அருணையும் இலஞ்சியுஞ் செந்துார் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் 18 H = H. o அநவரத நீலமலர் முத்தெறிக னைப்புனலில் fಫಿ பாய்தருசெ'ருத்தணியென் வெற்புமெனும் - * 18ஆனை தேவசேனை ஆனைதன் நாயக". திருப்- 235. புரத்தல் வணங்குதல் (பிங்க). 'ஐம்பத்தொன்று - திருப்புகழ் 11:27, பக்கம் 280 கீழ்க்குறிப்பு. எட்டு அஷடாக்ஷரம் திருப்புகழ் 453, பக்கம் 8, 9 உரையும் கீழ்க்குறிப்பும். மூ எழுத்து - "சிவாய" என்னும் முத்தி பஞ்சாக்ஷரம் - திருப்புக்ழ் 207, பக்கம் 28 கீழ்க்குறிப்பு. ஐந்தெழுத்து ஆறெழுத்து திருப்புகழ் 327, பக்கம் 315 கீழ்க்குறிப்பு. பொருள் - கடவுள் - பொருளும் ஆன்மாவும்" - கந்தர் கலிவெண்பா 27, 'அப்படி - பொருள் - திருப்புகழ் 33, பக்கம் 97 குறிப்பு. '() ஆறு நிலை - அறுபதி நிலை என்றார் திருப்புகழில் - பாடல் 449 ப்க்கம் 628 கீழ்க்குறிப்பு. (2) ஆரணம் முடிந்திடம் - வேதநன் முடியினு மருவிய ಅಅಅ? திருத்தணியில் நீலமலர்ச் சுனை: - திருப்புகழ் 272, பக்கம் 178 கீழ்க்குறிப்பு.