6. பூத வேதாள வகுப்பு 359 31. (வரத விதரண விரத அனுபவ) வரமளிக்கும் தயாள மே தனக்கு விரத அனுபவம்ள்க (இன்ப நுகர்ச்சியாகக்) காண்ட ம்ோன (மூர்த்தி), குருபர் (மூர்த்தி), நிபுண குணதரன். சாமர்த்தியம் வாய்ந்த நற்குணமூர்த்தி - 32, வனஜ ஜாதனை - திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினவன்ான் பிரமனை, (அன்று) முன்பு, (ழுனிந்து) கோபித்து (அற) மிகவும், வலிய பல்மiன, ப்ரம்ானவிலங்கை அவனுக்குப் பூட்டின, புங்கவன் - சிறப்பு வாய்ந்தவன் 33. மட்டு இல் அளவுக்கு அடங்காத 鄒麗 ಕ್ಲೆನ್ಗಿ == எட்டுத் திஜதிகளும், கட்டு தழுவிச்சூழ்ந்துள்ள், ; ரியும். சக்ரவ்ாள்கிரியும், (உத்தரம்) விடக்கு (குண்ாதி ) ழக்கு தல் (குட) மேற்கு (தகூதிண்ாதி) தெற்கு முத்லான் (எட்டுத் §ಥಿ மலைகளும - இ. 34. மங்க - ஒளியிழந் து குலையத் துங்க பரிசுத்தமான, விட்டேறு. வேல்ாயுததின்த் விங்கிய செலுத்தின, சிெங்கைப் புங்கயச் சோதி - பங்கயச் செங்கைச் சேர்தி தாமரையன்ன திருக்கரங்களை உடைய ஜோதி மூர்த்தி (அல்லது செவ்விய திருக்கரங்களை 52_GJ)L_LL/Gl/ ಟ್ಗ த்ர்மரையில் அவதரித்தவ்னுமான ஜோதி மூர்த்தி, காங்கெய - கங்கையில் வளர்ந்தவன் - 35 மத்தம் - மயக்க அறிவும், மலத்ரயம் - ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்கள் ஆகிய இவ்ையொடும் கூடிய, பழித்தை பொய்ய்ை (பொய்வாழ்ன்வ), த்விர்த்தருள் - நீக்கித் திருவருளொடு கூடிய, சுத்த பவித்ர - முழுத் துய்மை யான, நிவ்ர்த்தி - பந்த விடுதல்ையை (அளிப்பவன்) தருபவன் . 36. வாரண முகன் - யானை முகன் - கணபதி # = தன்னுடைய, தாதையை_ தந்தையை, வலஞ்சு - வலம்வரும் வேளையில், வ்ாகை மயில் வெற்றி மயில் (கொண்டு) மீதேறி உலகைச் (சூழ்) வலம் செய்து, நொடி - ஒரு நொடிப்பொழுதில் வந்து சேர்ந்த் குமரமூர்த்தி 37. மயம் உறு. ப்ரபஞ்சமும் பொருள்கள் நிறைந்துள்ள உலகத்தையும், சங்கேத - உ திங்க்ே எடுத்து ஒதுகின்ற, வுட்சமய ஆறு சமயங்களில் ஒதப்பட்ட வழிகளையும், மனத்தையும் (தடந்து) தாண்டி, எங்கேனும் - எவ்விடத்திலே யாயினும் நிற்கின்றவ்ன். 39 முருகவேள் மயில்t து உலகை வலம் வந்தது: - திருப்புகழ் 184, பக்கம் 430 கீழ்க்குறிப்பு. ’மனம் கடந்த இடத்தில் ககர் ಘೀ மோனக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருக்ோனே. ருப்புகழ் 1027,
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/366
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை