பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 365 48. உமிம் யாறு - சொரிந்து விழும் ரத் JT)! அட்ைல்.ே స్టీ 'கிே அதில்) ಘೀ வேண்டி அதற்காக, உபவனம் ஓர் ஏழையும் _ ஒப்பற்ற ஏழுலகத் தும் உள்ள, உபவனம் - சோலைகளை (சோலையில் உள்ள மரங்களை) முறித்து, က္က်န္က2 - பக்கத்திலே, ஒழுக்குவன - ஒழுங்காக அமைப்பன (அனேகவித பூதவேதாளங்கள்) 49. உடு - நக்ஷத்திரங்களின், படலத்தை கூட்டத்தை மறைத்த - மறைக்கும் அளவுக்கு உயர்ந்து கிடந்த குறைக்குவால் உடல் உடற் குறை தல்ையற்ற உடல்களின் - குவால் స్హోల్జి உதிர சமுத்திரம் - ரத்தக்கடல் மயும் - ர்த்தக் கடலில் எவ்விட்த்தும், நிலைப்பட்ாதன - ஒரு நிலையில் நில்லாது திரிந்தன (அன்ேகவித பூத வேதாளங்கள்) 50. ஒடை - நெற்றிப் பட்டம் அணிந்த மால் பெரிய, வாரணம் - யான்ைகளின், யூகம் அடங்கலும் படைகள் முழுமையும், ஒரொர்பேய் ஒரு ஒரு பேயின் நீண்ட கன்ட்வாய்க்குள்ளே அடங்கிவிடும் (அத்தகைய அனேகவித பூதவேதாளங்கள் அப்போர்க்களத்திலே இருந்தன) 51. உடல் இல் நிசிசரர் - உடலற்ற அசுரர்களின், மவுலி - தலையில் உள்ள், ஒலியல் - மாலைகளும், உதடும் அலைவன - அசையும்படிச் ச்ெய்வன, பதடி - பயனற்ற, முலையின - கொங்கைகளோடு கூடியன (அனேகவித பூத வேதாளங்கள்) 52. உததி ழுழ் - கடல் ஏழையும், அடங்க உறிஞ்சியும் == - மயும் 醬 உண்டும். உதரம் - வயிற்றின், ஆர் அழல் Lā- ந்ே (பசி) நின்ஞ் கொளுந்துவ - அவியாது நின்று எரிவன (பூத வேதாளங்களுக்கு) 53. உக்கிர இராவணன் - பெருங் கோபங் கொண்ட இராவணன், எடுத்த - அசைத்தெடுத்த மேருகிரியும் - கயிலை மலையையும், ஒற்றி இரு தோள்கொடு - இரண்டு கைகளாலும் ப த்திட்ா நீத்திே தப்புவன - பிழைபடுவன, அல்லது Gష్ణో வைத்துவிட்டு அப்பிழையினின்றும் தப்பிப் ழைப்பன, (அல்லது) பறித்திட்ாது பறிக்காமல், * - (அம்மலையை) அன்ன்னந்து கொள்வன (அனேகவித பூதவேதாளங்கள்) 54. ஒன்றி - மனம் பொருந்தி, தின்குரல் - பலத்து குரலை டைய, கூகை - கோட்டான், பாம்பு இன்வக ன், வ்ென்றி - సేఫే: பெறும் செந்தலை - செந்தலை ரியன் என்னும் பாம்பையும், தாலியாக அணிவன (அல்லது) ஆகை பாம்ப்ொடு அவைகளின் செவ்விய தலைகளையும் தாலியாக அணிவன (அனேகவித பூத வேதாளங்கள்)