பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 375 71. கவுட பயிரவி : , கவுடி பயிரவி என்கிற ராகங்களையும், லளிதை, கயிசிகை என்கிற ராகங்களையும், கவளி. களுளி என்கிற ராகத்த்ையும், (மலகரி) ேேதியாந்திவேன்ே சார்ந்த மல்களி ராகத்தையும், என்கிற ராகத்தையும் (இசைவன) பாடுவன (அனேகவித பூதவேதாளங்கள்) 2. கணவராடி பாலையாழ்த்திறன் வகையைச் சார்ந்த பெரிய ಟ್ಗ என்கிற ராகத்தையும், (அரும்) அருமையான படமஞ்சரி’ என்கிற ராகத்தையும் (தன தனாசி) தன்மை வாய்ந்த்தும் பாலையாழ்த்திறன் வகையைச் சார்ந்த தனாசி' ராகத்தையும், - விதம்படு _ பாலையாழ்த்திறம் குறிஞ்சி யாழ்த்திறம் இரண்டினும் பேதப்பட்டு விரும் - (ப்ஞ்ச்மி) 'பஞ்சமம் என்னும் ராகத்தையும் 73. கைச்சுல்வு கோல்முறை - கையாற் சுழற்றிக் காட்டப். படும் கோலின் வழியே (விதித்த) அமைக்கப்பட்ட ராகத்தின் ు န္က ႏိုင္ဆိုႏိုင္ငံဖ္ရစ္သို႕ (உச்சமது சாதிகம் ஏடுத்து) க் உயர்ந்த் த்ொனியில் இன்சயின் தன்ம்ையை எழுப்பி 燃 எட்டவல்ல் திறத்தன (அனேகவித பூத வேதாளங்கள்) 74. (கஞ்சக் கஞ்சம்) வெண்கலத்தால் ILs கைத்தாளத்துடன், நல்_அழ்கிய (தேசி ராகத்ண்த்யும், ராஞ்சி - (ரஞ்சி) ரஞ்சிதமான - இன்பகரமான (குறிஞ் ப்பனன்) - பாலை, குறிஞ்சி, ம்ருதம், செவ்வழி என்னும் நால்வகைப் பண்களுள் ஒன்றாகிய குறிஞ் எனப்படும் (பன்ை குறித்து) பண்வகையையும் குறித்துப் பாட யாழ் வாத்தியத்தைக் கையில் ஏந்தி வருவன (அனேகவித வேதாளங்கள்) 75. (கற்ற) தாம் கற்றிருந்தபடியே உடுக்கை, க்கை, (களப்பறை) போர்க்களத்துக்கு உற்ற பறை, (மத்தளி) மத்தளி என்னும் பறைவகை, கொட்டு இயம் - கொட்டப்படும் வாத்தியங்கள் (முற்றும்) எல்லாவற்றையும் அடிப்பன (அனேகவித பூத வ்ேதாளங்கள்) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS $? குறிஞ்சியாழ்த்திறம்- மலகரி, விபஞ்சி. கெளடி. திவ்வியவர்ாடி பஞ்ச்ம்ம் - குறிஞ்சியா நீாேகக் கூறுவர் (பிங்கலம்). (iii) மருதயாழ்த்திறம்: ...சி.காமரம் ...... என இவை மருத யாழ்த்திறன்ே (பிங்கலம்). 72:77 உடுக்கை, இடக்கை, து; திமில் (திமிலை), கரடி (கரடிகை) மத்துளி திருப்புகழ் 404, அடி 7, பக்கம் 525 - உர்ைப்பகுதி, திருப்புக்ழ் 354 அடி 6, பக்கம் 395 பஞ்சமுகி நாதமாம் பஞ்சானன முரசும். திருவாரூர் உலா 351.