பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 19 திருமுறை 39இறப்பம் வரும்எழு பிறப்பம் னி ; ‘. :ேவே. இேடைக்க ழியில்ஒரு செருத்த னியிலினி திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன் இேளைத்து நிசிசரர் பதைத்து மடியவொர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே. 30.அலகைகள் மயில் விருத்தம் மொழிவன மயிலின் பிரபாவத்தை எடுத்துக் கூறும்.மயில் விருத்தத்தை எடுத்துக் கூறினால் பிறப்பு அறும் என்கின்றார். ம்யில் திே: பத்தும் படிப்பவர்கள். சீர்பெறுவர், பேர்பெறுவர், அழியா வரம் பெறுவரே. என்பதும் அருணகிரியாரின் திருவாக்கே. 'இடைக்கழியையும் திருத்தணிகையையும் ஒருசேர உரைப்பர் அருணகிரியார் m ក្ 289, 800; வேடிச்சி காவலன் வகுப்பு (அடி 12), வேளைக்காரன் வகுப்பு 雛 11), பூதவேதாள வகுப்பு (அடி 17, 18) பார்க்க. (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 38 பார்க்க). பொருகளத் தலகை வகுப்பின் சுருக்க உரை (31, 32) டைக்கழி, திருத்தணி என்னும் தலங்களிற் ப்ரியத்தொடு வீற்றிருக்கும் க்வேள் (முன்பு) அசுரர்கள் மடியப் பொருத 醬 இருந்த பேய்க் கூட்டங்கள்:(1) பயிரவியின் ப்ரியத்தைப் பெற்றின்வ், (2) பயிரவர் நடிக்கும் நடனங்களின் இலக்கணத்தை அறிந்தவை, (3) பிணங்களை எடுத்துத் திண்ணைபோல அடுக்கி வைப்பவை, (4) ரத்தக் கடலை அடைத்தும் உடைத்தும் விளையாடுவன, (5) அசுரர்களின் ႕#ီဖွံ့ဖြိုး' அடுப்பாக அமைத்து, உலை நீராக ரத்தத்தைச் செர்ரிவன, (6) றந்துபட்ட் அசுரர்களின் பற்கள்ை, அவர்களின் கரங்களாகிய் அகப்பைகொண்டு வாரி உலை நீரில் (அரிசிபோல) இட்டுச் ':§? பிணங். களின் மாமிசம், கொழுப்பு இவைகளால் வழுக்கி விழுவன, (8) பொருதற்கு வரும் மத யான்ைகளை நடத்தி வருவன, (9) மகிழ்ச்சியுடன் நடனம் புரியும் பூதங்களுக்கு நிரம்பச் சதைகளை அருந்த்க் கொடுப்பன. (10) குதிரை மாமிசத்தைத் ### வேகவைத்து உண்பன, (11) கொழுப்பை நெருப்பிற் காய்ச்சிப் பங்கிடுவன், (12) அந்த மாமிசத்தை மென்று தின்று காக்கைக்கும் நரிக்கும் நீதி அளிப்பன (13) நாலு திசைகள்ையும் தமது வயி 燃 அடக்க வல்லன, (14) குரக்கு வாதக் கழுத்துடன் கைகளால் ஏழு மலைகளையும் அடியோடு பறித்து வெற்றி கொள்வன, (15) ரத்த ஆற்ற்ை kTTTTTTT TTTTTTTTTTTTTTTS -------- illu l- li ~