பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. செருக்களத் தலகை வகுப்பு 393 பொழிப்புரை 1. ரைகளின் (திர்ள்பட்ட) கூட்டமாய் இறந்து ಶ್ಗ டக்கின் (్సు பிணங்களை எடுத்து (உதிரப் புன்லிஇ) ரத்தத்தில் குளிப்பிக்கும் (அல்லது எடுத்தெறிந்து ரத்தத்தில் iளர்க்கும்) (செருக்களத்தில் அல்க்ைக்ளின் ப்ய்களின்) ஒரு திரள் - ஒரு கிட்டம் 2. (குருதிக் கடலை ரத்தக் கடலைப் (பெருக) நிரம்ப நிரம்ப (ப்ருகி) குடித்துக் குணலைத் திறனில்) ஆரவாரக் சூத்து வகைகள்ளில், (களிக்கும்) மகிழ்ச்சிகொள்ளும் ஒரு (பேய்க் கூட்டம்) 3. கொடுகொட்டி பட - கொடுகொட்டி என்னும் பறை முழங்கத் (துடி கொட்டி) (துடி உடுக்கையை முழக்கி, (நடத் திட்ம்) நடன் (தடம்) சாலை (இட்டு) அமைத்து (வள்ைத்து இருக்கும்) சூழ்ந்திருக்கும் ஒரு (ப்ேய்க்) கூட்டம் 4.குடல்களைத் தோல்ரில் அணிந்து (உடலை) தேகத்தைச் ಕ್ಲಿಲ್ಲ? சுருக்கிக் குலையிட்டு)'குல்ைத்து நடுங்குத்ல்பேர்ல நடுங்கி (அல்லது உடலைக் குல்ை சிறுக இட்டு உடலை மார்பின் ႔ႏွံ႔ေါ် சுருங்கும்படி செய்து, (அதிர) ஆரவாரஞ் செய்து சிரிப்பன ஒரு (பேய்க்) கூட்டம். 5._ (சதையை) மாமிசத்தைச் (சில) சில பேய்கள் (கைத்கொள) கையிற் பற்ற, (மற்று அதனை) . அந்த மாழிசத்தைச் (சருவி த்ருவி) போராடிப் போர்டி, ப்றிக்கும்' பறித்துப் பிடுங்கும் (பிறிது ஒரு (பேய்க்) கூட்டம் .ே (தறுகண்), கொடுமையையும், (சிறுகண்) சிறிய கண்களையும், (தவளம்) வெண்ண்றத்தையும், (கவள்ம்) வாயூளவு கொண்ட உணவையும், (தமர்ம்) யையும், (திமிரம்) தரு நிறத்தையும், (பன்ன்க்கை) பனைமரம்பேர்ல் ண்ட துதிக்கையையும் (உடைய) மதமலை மதயானையின் 7 (தலை மத்தகத்தினின்று (உக்கு உள) சிதறி விழுந்துள்ள (நல்) சிறந்த (தருணம்) புதுமை வாய்ந்து (கிரன்ம்) வீசும் (தரளத் 蠶 ழுத்துக்களின் குவியல்களைக் குவித்து) ஒருசேரக்கூட்டிக் குவித்து, (அடி) யானைகளின் அடிகள் (என் உரல்) எனப்பட்ட உரல்

  • யானை மத்தகத்தினின்றும், உதிர்ந்த முத்துக்களை. யானைகளின் அடிக்ளாம் உர்லில் ட்டு, தந்தங்களாம் உலக்கை கொண்டு குத்தி, (அசுரர்களின் முடித்தன்லைகளால் அடுப் அமைத்து, எலும்புகளாம் விறகுகள்ை வைத்து,

அத்துப் பப்கள் சமையல் செய்தன. 'சித ச்சி ப4 ஆl க்க பார்க்க )