பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 முருகவேள் திருமுறை 19 திருமுறை கேருவி னைத்தரும் இருவினைத்தொடர் கழல்ப தத்தன, யோக சாதகர் "களைப றிப்பன கிளைன் னப்படு கவல்ை சுற்றிய காடு சாடுவ, Aகருணை மெய்த்தவ திருவ ருட்கன கவள மொக்குவ, «БтLD (ГІТАҒ6Ф«Tт; 9.அடல்கெ டுப்பன. அகில கற்பனை அரண் அழிப்பன. கோப மானவை 10.அவிய நற்பொறை எனுந திப்பிர #. ளயம் இறைப்பன, லோப மோகிதம் 1அவைமு றிப்பன, மதமு முத்தறி * * H-H ակուI L/L/6ØT, ராச தாதியின் அேதிகு ணத்ரய மதில் இடிப்பன. ... " அளவில் தத்துவ - ஞோனம் வினையை ஒழிக்கும்: "தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வின்ையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை'வினையைப் பிடித்துப் பின்சவர்கள் தென்னியில் வைத்த சிவனரு ளாலே" 3.69:12 o - Hoh lo திருமந்திரம் 2611. "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்" - குறள் 360. ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை_என்னும் இக் குற்றங்கள் மூன்றனுடைய பெரும் கூடக் கெடுத்ல்ான் ஆவற்றின் க்ாரிய் மாய வின்ைப்பயன்கள் உளவிர்கா; அநாதியர்ய் அவிச்சையும், | பற்றி யானென மதிக்கும் அகங்க்ார்மும், அதுபற்றி எனக்கிது வேண்டும என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆண்சியும், அதுபற்றி அத்ன் மறுத்தலைக்கட் செல்லும் கேள்பமும் என விட நூலார் குற்றம் ஐந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கின்னும் அவாவுதல் ஆசைக்கண்னும் அடங்குதலான், மூன்றென்றார். இடையறாது ன யோகிங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் 'ஒத் னர்ப் பன்சுச் பப் போ மாகலின், அம் மிகு தேஃ. இவை ఫిజీ %ன்ன்ே: " - திருக்குறள் 360 உரை. ராத தாமத' என்றும் பாடம். துாளி வீசுவ,