பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 459 பொழிப்புரை 1. வசை (குற்றம்) 繳彎 (தவிர்) நீக்கின இல்லாத ககன சர ஆகாய மார்க்கத்திற் ச்ஞ்சரிக்கவல்ல, சிவ்கரணி - சிவ த்யானம் நிறைந்த மகர்வ்ருத சில மகா விரத சீலர்களும், சாலவரம்- நிரம்பின வரங்களைப் பெற்றுள்ளவர்களும் ஆன (முநி சித்தன்ர்) முநிவர்களாம் சித்த புருஷர்களை அஞ்ச்ல் அஞ்சல்' என்று ப்யப்படாதீர்கள், பயப்படாதீர்கள் என்று, வாழ்வித்து வாழ்வு தந்து நின்றன - நிலைத்து நின்றன (முருகவிேளின் வாகைப் புய்ங்கள்) 2 மணிவடம் - ரத்னசரம், (மழலை) மெல்லோசை செய்யும் (உடைமணி) அரையணி, (தபணிய் நாண்) பொன் அரைநான் களை அழகாக (நாடி) விரும்பி, இவை வகை வகையாகக் திட்டியுள்ள (ம்ருங்குடன்) இட்ையில் இடுப்பிற்) பொருந்து சேரும் (ரீதிக்கு முறைக்கு (இசைந்தன்) ஒத்து விள்ங்கின (வாகைப் புயங்கள்) சுடரொடு திரிந்து அவ் வெம்மையைப் பொறுக்கின்ற முநி வரைப் ப்ாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. 'சுடரொடு திரிதரு முநிவரும்’- சிலப். 12 வேட்டுவ. "நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முநிவர்" - (புறப்பாட்டு) திருமுரு. உரைப்பகுதி 107-108 "(1) ஒருகை அஞ்சல் அஞ்சல் என வாழ்விக்க, இந்த அடி வேள்ளின் பிறிதொரு GI)ԱE அவரது ப்பின்மேல் சும்மா இருந்தது எனக் கூறும் "உக்கம் சேர்த்திய தொரு கை" எனவரும் திருமுரு காற்றுப்படையைத் தழுவுகின்றது. உக்கம் - மருங்கு இடுப்பு. மனமும் (ஒரு கையும் தொழிலைச் செய்தல்லின் ஏனைக் கை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது. ಚ್ಟೆನ್ಜ உரை. 'வாம மருங்கிற் கரமும். கந்தர் கலிவெண்பா 51. (2) மணிவட்ம், SSi (தமனிய) பொன்நான் இவை குழந்தை முருகனது அரையில் திகழ்வன, மொழிப் க்ழும் உண்டமண்யும் அரைவடமும் திருப்புகழ் 1277, தபணியம் = விசேஷமுள்ள பொன் - தக்க. பரணி 41 உரை.