பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 முருகவேள் திருமுறை 19:திருமுறை 5'ஈயம் ஆனதொர் இரதமும் எண்பலம் ஏழு கோடியும் இரவு சிவந்திடும் யேமுனை நீர்கொடு குகைபதி னாயிரம் இறுக வேசமை நிலஅறை யூடுவை கண்ழுபதொ டெண்பது வண்டியி லேபதர் இடுகொடு வந்து சொரிந்து குவாலிடு யோமொழி படரச வாதந் தந்தன நீசிவ குருவுய காரங் கண்டிரு 5இரதமொ டுருகிய சருகு பித்தளை இவை இவை குகைதொறும் இடை நறுக்கிவை 56ன்ற்ற வந்தி ராது பொய்க்காளல oஎட்டி ரண்டு மாறு தப்பாதுகொள் 5"எழுப தக்ரோணி புடமுள செங்களம் ரணமு கத்தானை படையொடு வந்திரு 32-33 குகை - உலோகங்களை உருக்கும் கலம். "திரட்டி யாவையும் ஒருரு வாக்கினன் செழும்பொன் இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை யிட்டு மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா உருட்டி மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான்" - கந்தபுராணம் 2-0-32. 'யாம் வெளி விட ரசவாதம்" என்றும் பாடம். 3 oபத்திரண்டு மாறு தப்பாதிது என்றும் பாடம் 37 அக்ரோணி - பக்கம் 406 கீழ்க்குறிப்பு.