பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 507 79. விரிந்த கடலும் (துகளெழ) வற்றித் ள் பாக்க (வெகுளும்) கோபித்த் స్ప్రిఫీః *仿麗際飄 (. 荔 மரும்தின்) திருமாலின் அழகிய மருமகன் (அல்லது) கடலைக் கோபித்த ப்ராக்ரமனாம் திருமிால், இலக் இவர்கள் மருமகன்), ஆறு திருமுகங்களை உடையவன். 80. வெட்சி மாலையை அணிந்த புயங்களை உடையவன், (வெற்பு) கிரவுஞ்சகிரி (ஊடுற) ஊடுருவும்படி (விட்ட) செலுத்தின வன்றி) வெற்றியை உடைய (வேல்) வேல்ர்யுதத்தை ஏந்திய (முழுச் ச்ேவ்கன்) அதி பராக்ரமசாலி. 81. வெருவு. பூதம் இட்ட குகையில் அஞ்சியிருந்த நக்கீரர் நீயே சரணம் என்று (பாடிப்) பரவ, அவரிடம் வந்து திருவருள் புரிந்த முருகவேள், (நிஷக்ரோத முநி) குரோதம் கோபமே ல்ல்ாத முநி - பெரும்ான், குண் பஞ்சரன் - நற்குணங்களுக்கு இடமானவன், 82. (மேதகு) மேன்மை வாய்ந்த புராணங்களுக்கும் ತ್ಗಆಲ್ಜ (அங்குரன்) முளைபோன்றவன் (புராணங் களிலும் வேதத்திலும் வெளிப்படுபவ்ன்), ஒதுதற்கு அருமையான மெளன ஞானத்தில் (அங்குரன்) வெளிப்ப்ட்டுத் தோன்றுபவன், 83. (மிகைத்தவர்) செருக்கு மிக்கிருந்தவர்களுடைய %鷲 புரங்கள் ன்றையும் எரித்தவர்ாம் சிவபிரான் ப்ரியப்படும்படி င္ရန္ကုန္က ஒப்பற்ற இயல் இசை நாடகம் எனப்படும் முத்தமிழையும் பேர்தித்த்வ்ன், 84. வேதத்திற் போற்றப்பட்ட ர்த்தி, திருத்தணிகை மலையில் வீற்றிருத் ம் ஜோதி ர்த்தி, க்ார்த்தின்க் மாதர் பெற்ற விளக்கொள்ளி ಔ5, மூர்த்தி. - ' வெருவி நக்கீரர்', 'விரவு நக்கீரர்' என்றும் பாடங்கள். త్థత - "குருபுங்கவ எண்குண பஞ்சரனே" - கந்தரநுபூதி 15. பஞ்சரம் - கூடு, இடம். வெஃகாவும், பாடகமும், ஊரகமும் பஞ்சரம்ா நீடிய மால் யாப். வி. 95 உரை.

  • oவேதாந்திகள் ஒதரிய மோன' என்றும் பாடம். 83 (1) திரிபுரம் எரித்த வரலாறு:

- திருப்புகழ் 285, பக்கம் 206 கீழ்க்குறிப்பு. (2) சிவபிரான் விரும்ப அகத்தியர்க்குத் தமிழுரைத்தது

திருப்புகழ் 41, பக்க்ம் 609 குறிப்பு.
  • கார்த்திகை பெற்றது. வேடிச்சி. வகுப்பு அடி3