பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 முருகவேள் திருமுறை 19:திருமுறை 8வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற விரவும் oஇந்த்ர லோக வழிதி றந்த மீளி சிேமிகவிருது கூறு மேவார்கள் கண்டன் விகட அசுரேசர் சாமோது சண்டன் 8 மேக வாகன மிகுமத வெண்கய பாக சாதன னகரி புரந்தவன் 88விபுத தாரகன் விபு வாகரன் விபுத தேசிகன் fಫಿ சிகாமணி 89விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன் அபிந்வ கந்தன் Xஅடைந்தவர்தாபரன் சிமேருவை யிடிபட மோதுஞ் சங்க்ரம தாரகன் மகுட விபாடன் புங்கவன் 9.வெயிலுமிழ் கொடியொடு வினைமு கத்தினின் மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பய்ன் 'முநிவர் வேள்வியைக் காப்பவர் முருகர்: "யாக முநிவர்க்குரிய காவற்காரன்" - வேளைக்காரன் வகுப்பு, அடி 14. "அந்தண்மறை வேள்வி காவற்கார'- திருப்புகழ் 41. o இந்த்ர லோகபதி என்றும் பாடம். so(1) விரிஞ்ச பாரமுகன் - பிரமனை விலங்கிட்டதால் - வேல்வாங்கு வகுப்பு, அடி 9, பக்கம் 444. (2) அபிநவ கந்தன் - "முன்னிலான் பின்னிலான்" கந்தபுராணம் 2-1-1. "முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றிய்னே" - திருவாசகம் 733 m (3) அடைந்தவர் தாபரன் - "தஞ்சமாய தலைவன்" - சம்பந்தர் 2-59-10. X அடைந்தவர் ஆதரன்’ என்றும் பாடம். * மேரு - கிரவுஞ்சம். கந்தரலங்காரம் 62 உரைக்குறிப்பு. மேருவுைச் செண்ட்ர்லடித்தது - திருப்புகழ் 2, பக்கம் 23 கீழ்க்குறிப்பு. 2வெயில் உமிழ்கொடி 'ரவி உமிழ் கொடி". சேவற் கொடி திருப்புகழ் 387, பக்கம் 474 கீழ்க்குறிப்பு. னை - போர் - வினைமுகம் - போர்க்களம். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர். புறநானுர்று. 6.