பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 முருகவேள் திருமுறை 19:திருமுறை சித்து வகுப்பின் சுருக்க உரை 1. வேல் மயில் வாழி! (நான் ஒரு சித்தன்); ஓர் அருமையான விஷயத்தைச் சொல்வேன், கேளுங்கள்: 2. கையின் உதவிகொண்டே பலவித தேகத்துடன் ந்து விளை யாடலாம். 3. ஆறுமுகன்மேல் ஆணை எனக்கு வேறு ஆசை கிடையாது; ம்ேருமலையையே தலைகீழாகப் இருக்கின்றேன். 4. சகல லோகங்களையும் சிவனார் அறிய முன்றப்படி சிருட்டித்திருக்கின்றேன். 5 நீ விரும்பினவை யாவற்றையும் நீ போதும் என்று சொல்லும் அளவுக்கு உனக்கு நான் தருவேன்; அவ்சரப்படாது பெற்றுக்கொள். 6. இந்த வல்லன்ம் எல்லாம் எனக்குப் பன்னிருகைக் கோமான்தந்தவ்ை. 7.15-16. சில 驚蠶 வகைகள் உள; அவைதாம் - கிலுகிலுப்பை, Ј)/ I அரசிலை, ந கக்கிரி முதலாகக் கிழங்கு வகைகள் வரை; தமை ஆடி, ஆவணி மர்த்த்தில் தீயில் புடம் இட என்னை அழைப்பாயாக; எழுபது சால்களில் (ப்ானைகளில்) இவ்ைதமை அடைப்பாயாக 17:29, அதிமதுரம், தகரம் ாகச் சிவதை, மனோசிலை வரையில் மருந்து சாமான்கள்; களை வகைப்படி எடுத்து, எண்பது பர்த்திரங்களில், ஒரு மண்டலம் (45 நாள்) கால அளவு மோரினில் ஊறவைப்பர்யாக 30. ரசவாதம் பல உண்டு, வைத்ய நூல் மாத்திரமன்று எனக்குக் குருமூர்த்தி (முருகவேள்) உபதேசித்தது. 31. 鷺 ட்பட யாரும் நான் சொல்லும் றகளை உபதேசிக்கப்பெற்றாரில்ல்ை 32. மாய வித்த்ை பேயேர்ட்டுதல் முதலிய சகல ம்ந்திரவித்தைகளையும் உடனே சொல்லித்த்ர்த் தடையில்லை. 33. சி றுவர்களுக்கு இது சொல்வ நன்றன்று; கதவு. அடைத்துக்கொண்டு சொல்லவேண்டிய ரகசியம் என்று பயப்படவேண்டாம். 34. லி வால், நரி, காராம்பசுவின் வாலின் மயிர், கீரி, தேவாங்கு களை வரவழைப்பாயாக 35. பிணங்கள் புதைக்க்ப்பட்ட் குழியில் உள்ள உப்பு ஊறிய ஜலத்தை எடுத்து வடித்து ஒரு ட்த்தில் நிறைத்து வ்ைப்பர்யாக 36 சிரியாக் மந்திர் ് கொண்டு செய்யும் မ္ဘိ வித்தை பலித்திட்ட்ர்ல், பெர்ன் சேர்ப்பதில் உனக்கு யாத்ெர்ரு கஷ்ட்மும் థీమ్స్లో 37. இன்றோ, நாளையோ திருமணம் செய்யவேண்டும்; உடனே பொன் வேண்டும் எனக்கேள்; உன் வீடு முழுமையும் ఖర్జీ உடனே தேடுவாயாக தேடி - 38-47 வன்வாய்ல், குழை, பீலி முதலிய ந்கைவகைகளையும் உயர்ந்த பீதாம்பர்ம் ஆகிய ஆடைவகைகளையும் குவியல் குவியலாகக் கொண்டு வ்ந்து ன்வப்பாயாக. 48. இவைகளுடன் கூட்டி உருக்க உன் பாட்டி