பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 567 15. உடல் ஒளி மவுனிகளுடன் இதகத்தை ஒளித்த - தேக ாபகம் அற்று - (அல்லது தேகத்தின் தேஜஸ் கொண்ட) ᏞᏞjöᎢyᎢ ஞர்னிகளுடன் (உபநிட்தரும்) வேதம் வல்லோரும், (தமது) உள்ளம் குளிர (இருந்து) ஒருபுறம் விள்ங்க 16. (உமை) உமாதேவி, பார்வதியானவள் (திருமகள்) ಟ್ವಿ”! பூதேவி, (கலைம்கள்) சரஸ்வதி ஆகிய ர்க்ளுடன் (உதந்து மகிழ்ந்து (எவ்ருமே தொகுந்தது ஒருபால்) எல்லாரும் ஒன்றுகூடி ந்தது ஒருபுறத்தில் 17. (அதி) மேம்பட்ட (பகிரதி) பாகீரதி கங்கை, (பயிரவி) ர்க்கை, (பகவதி) தருமதேவதை, (சசி) இந்திரன் மனைவி . ந்திராணி, (அரம்பையருமே) தெய்வம்களிர் (நிரம்ப ஒருபால்) ஒருபுறம் நிறைந்திருக்க 18. அழகிய (கவுரியொடு) அழகிய காளிதேவியுடன் (இலகிய) ந்து விளங்கும் (வில்வையும்) ட்ாகின்ரியும் (அல்லது கவுரியுட்ன் - பார்விதியுடன் விளங்கும் (வலவையும்) (காளியும்) அல்லது கணபதியின் 1ಿ: வல்லபையும் (அடைந்து) அங்கு வந்து சேர்ந்து (தயவாய்) அன்புடனே (மிடைந்தது ஒருபால்) ஒருபுறம் கலந்து நிற்க 19. (மதி அரசரும் அறிவு நிற்ை န္က မ္ဘီ% ಶ್ದಿಲ್ಲ? (நிறை வசிபரும் நீதிமான்க்ளர்கிய வைசியர்க்ளும், வினைஞ்டும் H- န္ကုန္က ႏို களும் (மலிந்து) நிரம் 影 கூடி (முகமே பொலிந்த்து ஒருபால்) மலர்ந்த முகத்துடன் ஒருபால் ங்க 20 வருசிவன் அடியவர் அங்குக் கூடிய சிவனடியவர் கள் எல்லாம் என்று (முறை வழங்கு கடல்போல்) முறையீடு செய்பவர்கள்போல . $$$ போலக் கடல் ஒலிபோல முழக்கஞ்செய்து ஒருபுறம் இருக்க 21. விதிமுறை கருதி. (இசை நூல்களின்) விதிகளின் இலக்கணமுறையைக் கவனித்து (ஐவன்த புரி தருவிகள்) பஞ்ச வாத்தியங்க்ளும் தோற்கருவி, தெள்ளைக் கருவி, நரம் புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் க என்ற ஐவகை இசைக் கருவிகளும் (விளைந்த் ) எழுப்பின ஒலி (வான் அளைந்தது) ஆகாயத்தை எட்டிக் கலந்தது ஒருபுறம் 22 விதமுடன் - பலவகையில் (அபிநய் வனிதையர்) நடனப் பெண்கள் (திமுறை) தாள ஒத்து க்கணத்துக்குப் பொருந்து (விரிந்த) விரிவ்ான் வகையில் நீட்ன்ங்களை ஆடின்து ஒருபுறத்தே 23. உதிர்ந்து விழுந்த மலர்களின் (விரை), நறுமணம் பொருந்திய புன்க் (மண்மும்), (ம்ருகமதம்) கஸ்தூரி (உமிழ்ந்த) வெளிப்படுத்தின மணமும் வீசின்து ஒருபுறத்தே