பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஃதினெஞ்சய ரார்தினந்திரி காலமுந்தொழு வோர் விரும்பிய தேதும் அன்புட னேதருங்க்ருபை பாகவந்தது யூதிதந்துமு. நூல்கடந்திட வேபுரந்தருள் கூரும் இங்கித சேவைதம்பிய படிாணவே 'ബേiങ്ങ யாய்வணங்கிய ஏழைசிந்தையு னேநினைத்திடு வேளைவந்தினி தாய்வரந்தர வேணுமென்றக மேவருந்தியும் ஒதினன்.தினம் தான்விளம்புதல் ரீஅறிந்தும் இதேன் இரங்கிலை யறிவேன் ஐயா 5 顯 H -- ■ ஆதியந்தம னாதிவிந்துவு நாதமும்பிரி யாநிறைந்தவ குயஇன்பசொ குயசுத்தர சோதிமின்பொலி ரீதியம்பொரு ாகநின்றப ராபரன்கரு ணாலயன்புல வோர்இறைஞ்சிட எதிர்காளிவா 'நூல் கடந்த ஞானம்- ః "கதறிய கலை கொடு சுட்டர்த் தீர்பொருள்", "வாசித்துக் காணொணாதது........ கண்டு நறியேன் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதியாய்" எனவருமிடத்துக் காண்க. (திருப்புக்ழ் 11:52, 343). 'காளி வாதாட நடனமாடினது: திருப்புகழ் 678, பக்கம் 63 குறிப்பைப் பார்க்க மகிடாசுரன்ைச் சங்க்ரித்த பின்பு பத்திர்காளி கோபாவேசம் அடங்காமல் உலகத்தையே அழிக்கத் தொடங்க, அவள் செருக்கை அடக்கச் சிவ்பிர்ான் பல்வகைய நடனம் செய்ய, அவளும் அங்ங்னமே ஆடி வரச், சிவபிரான் தனது காதிற் கழன்ற குண்டலம் தானே சேரும்படி ஊர்த்துவ பாத்மாக நடின்ம் புரிந்தனர். காளி_அங்ங்ணம் தானும் கால்ைத் தூக்கி ஆட நர்ண்ங் கொண்டு அடங்கி நின்றாள். தேன்புக்க தண்பணைசூழ் தில்லைசிற் றம்பலவன் தர்ன்புக்கு ந்ட்டம் பயிலுமது என்ண்ேடீ தான்புக்கு நட்டம் பயின்றில்னேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ" - - திருவாசகம் சாழல் 14 "அடிபெயர்த்தாடல்செய்யூ அருகுறுங் காரிநோக்கி ஒடிவுறு #ఫీā: ஒளிமுகம் ఢీ சிஒல்கி வடிவுறுப்பாவைபோலச்செய்லறம்யங்கிநின்றாள்" o 葛 ஆலங்காட்டுப் புராணம்-நடனச்சருக்கம் 33. "குன்ழ நக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து" . --- - திருவள்ளுவர்.