பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/826

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கல்லாடம் 819 கற்பித்தலுடனே (கொடுப்ப) விடுத்ததனால் வந்த (அமையாவென்றி) ஒடுங்காத வென்றியின்ையும் ரத்தம்) னையும் உட்ைய (அந் நெடுவேலோய்) திேே அவ் வ்லினை உடையாய்! 16-18. கீழ்ம்மேலாக நின்ற அக் கொடிய தொழிலினை உடைய - இரண்டு கூறாகிய (கொக்கின்) மாவின் ரு பங்கு எழுந்து பெரிய வரத்தினால் (மாயா) அழியாத ஒருமயிலாகி 12:22. (புடவி) பூமியைத் தலையில் வையா நின் Ill (ஆற்றிய) தாங்கிய (பஃற்லைப் பாந்தள்) சேடன், (மண் சிறுக) மண்ணும் சிறுகும்படி (விரித்த) பரப்பிய மணிப்படத்தைத் (தூக்கி) கொத்தித் தூக்கி முன் விழுங்கிய பல கதிர்கள்ை வாய்தோறும் உமிழ்ந்தாற்போல ரையாகிய மணிகளை மண்ணிற் புகும்படி சிந்தி அலைத்தலினால் 23-25. (கார் விரிந்தோங்கிய மலைத்தலை) நீலவரையிடத்தில் (கதிரென) ஞாயிறு பொலிவு பெற்றாற்போல் (ஒவற) ஒழிவற போகிய நீண்ட சிறை விரியர் நின்ற அதன் முதுகில் உல்கம் காணும்படி புகழோடு பொலிவு பெற்றோய்! 26.28. (போழ்படக் கிடந்த) பிளவுபடும்படி கிடந்த (ஒரு பங்கு எழுந்து) மற்றொரு கூறு எழுந்து கொடிய பகையாகிய (மின்னன் மாண்ட விள்ங்கர் நின்ற் அழகு மாட்சிமைப்பட்ட (கவிரலர்) முருக்கினது பூப்போலும் (பூத்த) செஞ்சூட்டுப் பொலிவு பெற்ற (சென்னி வாரணமாகி) தலையினை உட்ைய கோழியாகி. 29.31. தேவர் மெய் நடுங் ம்படி, (பொரியில்) பொரி போல, (வான்மிடை) ஆகாயத்தில் நெருங்கிய, (உடுத்திரள்) மீன் கணங்களைக் ధేఫ్యే ఫ్లిష్టీ (புரிந்த) அது விரும்பிய (பொருள் நாடி) கருமத்தைக் கருதித் தேவர்க்கு இடுக்கண் இல்ல்ாது தாமரைன்யப் ப }; கையின் வலப்பாகத்து (அமைத்தோய்) கொடியாக அமைத்தோய்! 3234. (ஒருமையுள் ஒருங்கி) ஐம்பொறியும் ஒரு வழியாத உள்ளத்தைச் சென்ற இடத்துச் செல்விடாது ஒருவ்ழிப்ப்டுத்தி, நாரத முநிவன் இருகிையின்ால் நெய் வார்த்து ஒம்பிய (செந்திக் கொடுத்த) ႕ႏွံ႔ရွိဳ႕ႏိုင္ဆို႔ို உண்டான - திருகுத்ன்ல யுடைத்த்ர்ய்; (புரிகோட்டு)முறுக்கோடு கூடின கிெர்ம்பினை உடைய (தகர்வரும்) கட்ாவில் வரும் மதியினை உடையாய்.