பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/832

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருவிசைப்பா 825 இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந் தான்.இளங் காளை கவளம் கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெணவருங் கள்வன் திவளமா னிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா *#2.É. நின்ற H -- io குவளைமா மலர்க்கண் நங்கையா னைககும குழகன் நல் அழகன்.நங் கோவே. (22) கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ் கோழிவெல் கொடியோன் காவல்.நற் சேண் என்னக்காப் பவனென் பொன்னைமே கலைகவர் வானே தேவிணற் றலைவன் திருவிடைக் கழியில் ருக்குரா நீழற்கீழ் நின்ற துாவிநிற் பீலி மன்மயி லூரும் சுப்பிர மண்ணியன் தானே. (23) தானமர் பொருது வானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் மானமர் திடக்கை வள்ளல்தன் கள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ்_திருவிடைக் கழியில் திருக்குரா நீழ்ற்கீழ்_நின்ற கோண்ம்ர் கூத்தின் குல் இளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதும் குணமே. (24) குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ மனமணி மறையோர் வானவர் வையம் உய்யமற் றடியனேன் வாழத் தினமணி மாடத் திதி: கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமன் பொருந்தீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிள்ையே (25) கிளையிளஞ் சேயக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை கேடில் வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடையரன் மதலை கார்நிற மால்திரு மருகன்